திலினி பிரியமாலிக்கு எதிராக 9 முறைப்பாடுகள்
நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய, இந்த மோசடி தொடர்பில் இதுவரை அளிக்கப்பட்டுள் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 9 ஆக...
ஊழல் மோசடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை
நாட்டில் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அனைவரையும் பிடியாணை இன்றி கைது செய்வதற்கு தேவையான சட்டவிதிகளை உருவாக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது.முன்மொழியப்பட்டுள்ள புதிய ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் கீழ் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.கைது செய்யும்...
13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் 13 மாவட்டங்களுக்கு காலநிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.ஊவா, கிழக்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், குருணாகலை மாவட்டத்திலும் கடும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.அங்குள்ள யாழ்ப்பாணம்,...
சாரதி அனுமதிப்பத்திரம் சார்ந்த கட்டணங்கள் அதிகரிப்பு
புதிதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணங்கள், ஓட்டுநர் உரிமம் இருந்தால், அதனை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள வாகன ஓட்டுநர் உரிமத்தை புதிய ஓட்டுநர் உரிமமாக...
20 நாட்களாக கடலில் நிற்கும் எரிபொருள் கப்பல்
99,000 மெற்றிக் டன் கச்சா எண்ணெய் தாங்கிய கப்பலுக்கு 7 மில்லியன் டொலர்கள் செலுத்த முடியாத காரணத்தினால் , 20 நாட்களாக குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளதாக...
3 இலட்சம் பேருக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை வழங்க திட்டம்
இந்த வருடத்தில் 3 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன்,...
பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு
கொழும்பு காலி முகத்திடலில் சட்டத்தரணிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இணைந்து இன்று(10) பிற்பகல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்குமாறு கோரி கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் திலின கமகே...
பாட்டலியின் பயணத் தடை தற்காலிகமாக இடைநிறுத்தம்
பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் அவருக்கு வௌிநாடு செல்ல தடை...
தேர்தலை பிற்போட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் -ஜீ.எல். பீரிஸ்
உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.சுதந்திர மக்கள் பேரவை இன்று (10) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் அவர்...
ஔடத களஞ்சியத்தில் மருந்துகள் இல்லை
இலங்கையர்கள் பெரும்பாலான மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான அணுகலை இழந்துள்ளனர்.இது அவர்களை மனிதாபிமான பேரழிவு பாதைக்கு கொண்டு சென்றுள்ளதாக டிரெக்ட் ரிலீப் என்ற நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது.நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு குறைந்துவிட்டதால், தேசியமயமாக்கப்பட்ட...
Popular
