தயாசிறி – மைத்ரிக்கு அழைப்பாணை
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு நீதிமன்றில் முன்னிலையாகும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட...
திலினியின் ஊழியர்களும் சிஐடிக்கு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி WTC இல் இயக்கி வந்த வர்த்தக நிலையத்தின் ஊழியர்களும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி, அந்த நிறுவனத்தின் ஊடகப் பணிப்பாளர்களாகப் பணியாற்றும் பிரபல அறிவிப்பாளர் சுரங்கி...
இவ்வாண்டு சர்வதேச முட்டை தினம் இலங்கையில் கொண்டாடப்பபடுகிறது
இந்த ஆண்டு சர்வதேச முட்டை தினம் நாளை (14) கொண்டாடப்படுகிறது.சர்வதேச முட்டை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்.இந்த ஆண்டு சர்வதேச முட்டை தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கையில்...
சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சீரற்ற காலநிலை காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு கரும பீடம் இதனை தெரிவித்துள்ளது.இந்நிலையில், மணித்தியாலத்திற்கு...
யுவதி கடத்தப்பட்ட சம்பவம்: இளைஞர்கள் மூவர் கைது
அளுத்கம - மொரகல்ல பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியொருவர் நேற்று கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் குறித்த பெண்ணை கடத்தி யக்வத்தையில் உள்ள வீடொன்றுக்கு காரில் ஏற்றிச்...
நிதி வேண்டாம், நீதி வேண்டும்!
எமக்கு 2 இலட்ச ரூபா நிதி வேண்டாம், எமது காணாமல் போன உறவுகளுக்கு நீதி வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல்...
நீதிமன்றில் சரணடைந்தார் சனத் நிஷாந்த
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸாருக்கு...
கோட்டா ஆட்சியின் தவறான பொருளாதார தீர்மானங்கள் தொடர்பில் கணக்காய்வு
கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 02 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்ய வழங்கிய உத்தரவின்...
முக்கொலை செய்த நபர்களுக்கு உதவிய இளைஞர் கைது!
மொரட்டுவையில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.2022 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி இந்த கொலைச்...
தேர்தல் நடத்தப்படாவிட்டால், நாடு இரத்த பூமியாக மாறும் – லக்ஷ்மன் கிரியெல்ல
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாடு இரத்தக் பூமியா மாறும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.எனவே, தேர்தலை நடத்தி மக்களின் விருப்பத்திற்கு இடமளிக்க வேண்டும் என...
Popular
