இரு சிறுத்தை குட்டிகள் மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேயிலை தோட்டத்தில் பத்து நாட்களே ஆன இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.இந்த இரண்டு குட்டிகளும் தாயிடமிருந்து பிரிந்திருந்த நிலையில், தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழுவினால்...
தேர்தலை நடத்த நடவடிக்கை
தேர்தல்களை பிற்போடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படும் 16 எதிர்கட்சிகளுக்கு இடையே நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.எனினும் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி...
சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தாமரை கோபுரத்துக்கான மொத்த செலவின விபரம்
கொழும்பு - தாமரை கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) தெரிவித்துள்ளது.இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) பகிர்ந்து கொண்ட தகவலைத் தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய தாமரைக்...
இரு இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் வெளியானது
கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள ஆரம்ப கைத்தொழில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் குறித்த அதிவிசேட...
திலினியின் வங்கி கணக்குகளை சோதனையிட்ட சிஐடி
பல கோடி ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் 3 வங்கிக் கணக்குகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர்.அந்த கணக்குகளில் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவாகவே வைப்பில்...
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு 2,000 வீடுகள்
தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.'ஒன்றாக எழுவோம்' என்ற தொனிப்பொருளில், 75...
தடுத்து வைக்கப்பட்டிருந்த அரிசி தொகையை விடுவிக்க நடவடிக்கை
பல்வேறு காரணிகளால் சுங்கத்தினால் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலன்களில் உள்ள ஒரு மில்லியன் கிலோ கிராம் அரிசியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.தாமதக் கட்டணம்...
அரசாங்கத்தின் வரித் திருத்தம் பேரழிவை ஏற்படுத்தும் – ஹர்ஷ எச்சரிக்கை
அரசாங்கத்தின் அண்மைய வரித் திருத்தம் பின்னடைவைச் சந்திக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.இந்த வரி அதிகரிப்பு முன்மொழிவு நாடாளுமன்றத்திலோ அல்லது நாடாளுமன்ற நிதிக்...
மசகு எண்ணெய் கப்பலுக்கு பணம் செலுத்த முடியவில்லை -எரிசக்தி அமைச்சு
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கு இதுவரை பணம் செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த மாதம் 10ஆம் திகதி இலங்கைக்கு வந்த குறித்த கப்பல்...
Popular
