Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

திலினி மீது மற்றுமொரு குற்றச்சாட்டு

திலினி பிரியமாலி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எந்தவித வரிக் கொடுப்பனவையும் செலுத்தியிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.உள்நாட்டு இறைவரி சட்டத்திற்கு அமைய திலினி...

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

தேசிய அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, புதிய தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட...

இறுதி போட்டிக்கு தெரிவானது இலங்கை மகளிர் அணி

2022ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை...

வாக்கெடுப்பை புறக்கணித்தது இலங்கை

உக்ரைனில், ரஷ்யப் படைகள் கைப்பற்றிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி புட்டின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ஐ.நா.பொதுச் சபையில் நேற்று...

தேர்தல் நிதி தொடர்பான புதிய விதிமுறைகள் விரைவில்

ஒவ்வொரு அரசியல் கட்சியும்,வேட்பாளரும் தேர்தலில் செலவிடும் பணத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகளவான பணத்தை செலவழித்து விருப்புரிமைகளை பெற்றுக்கொள்வதன் காரணமாக இந்த புதிய சட்டத்தை கொண்டு வருவது...

தலை – கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

மட்டக்குளி கதிரான பிரதேசத்தை அண்டிய களனி ஆற்றில் தலை மற்றும் கைகளற்ற நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார்...

மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு

மசகு எண்ணெய் பற்றாக்குறையால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீளவும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நாளாந்தம் 450-500 மெட்ரிக் டன் மண்ணெண்ணெய்...

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

இவ்வாண்டு நாடளாவிய ரீதியில் 60,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.கடந்த வாரத்தில் 1,152 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை 59,317 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.கடந்த...

வார இறுதியில் கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல்...

நீதிமன்றில் சரணடைந்த சனத் எம்.பி விடுதலை

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை, கடுமையாக எச்சரித்ததன் பின்னர், அவரை விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நீதிமன்றில் சரணடைந்தார்.

Popular

Latest in News