Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

திலினியை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுக்கவில்லை – நாமல் ராஜபக்ஷ

திலினி பிரியமாலியின் பணப் பரிவர்த்தனைகளுடன் தமக்கோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள எவருக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மேலும் சந்தேக நபரையும் மற்றுமொரு நபரையும் விடுவிக்குமாறு தொலைபேசி மூலம்...

ரணிலே இலங்கைக்கு பொருத்தமான தலைவர் – டொனால்ட் லூ

இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்தார்.இதன்போது நாட்டை கட்டியெழுப்புவதற்கு ரணில் விக்ரமசிங்கவே மிகப்பொருத்தமான நபர்...

புனர்வாழ்வு சட்டமூலம் குறித்த உச்ச நீதிமன்றின் தீர்ப்பு

புனர்வாழ்வு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் வியாக்கியானமளித்துள்ளது.உச்ச நீதிமன்ற வியாக்கியானம் இன்று நாடாளுமன்றில் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.இதன்படி இந்த சட்ட மூலம் அரசியல்யாப்பின் 112 (1) சரத்துக்கு முரணானதாகும்.இதனை...

எரிபொருள் வழங்குநர்களுக்கு 751 மில்லியன் டொலர் கடன்

இலங்கை ஏற்கனவே செய்த கொள்வனவுகளுக்காக வெளிநாட்டு எரிபொருள் வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டிய 751 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிலுவைத் தொகையாக உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.இலங்கையின் அரச...

கோதுமை மா விலை குறைப்பு

கொழும்பு - புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் இதனை அறிவித்துள்ளது.இதன்படி, 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம்...

கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் வரை நிதி வழங்கப்படாது

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்பாடு ஏற்படும் வரை இலங்கையில் 12 திட்டங்களுக்கான நிதியுதவியை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜெய்க்கா இடைநிறுத்தியுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இடைநிறுத்தப்பட்ட திட்டங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை...

இன்றும் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (20) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது...

மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம்!

நேரடி வரிகளை உயர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகாமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம்...

பொருட்களின் விலையை குறைத்தது சதொச

லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது..இதன்படி ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூடு 60 ரூபாவால் குறைக்கப்பட்டு 490 ரூபாவுக்கு...

கோட்டாபயவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகண் ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள்...

Popular

Latest in News