Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை

உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் (9ஆவது போட்டி) இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய,...

80 அழகிகள் இலங்கை வருகை

80 நாடுகளைச் சேர்ந்த 80 அழகிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று (19) தெரிவித்தார்.மிஸ் டூரிசம் வேர்ல்ட் இறுதிப்போட்டி டிசம்பர் 8 முதல் 21 வரை...

புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க வேண்டும் – கல்வி அமைச்சர்

பல்லைக்கழக மாணவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற புலமைப்பரிசில் தொகையை மும்மடங்கேனும் அதிகரிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுவதும் ரத்து

மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் மூலம் 36 வயதுடைய பெண்ணொருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுக்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இது...

களுத்துறையில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு

களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் நாளை முற்பகல் 8.30 முதல் 12 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.இதற்கமைய வாத்துவ, வஸ்கடுவ, பொதுபிட்டிய, களுத்துறை வடக்கு,...

சிறிய – நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்!

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் இந்த கடன் திட்டம்...

விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு தேசிய கொள்கை தயாரிக்க அவதானம்

இலங்கையில் விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதன் அவசியம் குறித்து சிறுவர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.சிறுவர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் ரோஹினி குமாரி விஜயரத்ன தலைமையில்...

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்த மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த மூன்று இந்திய மீனவர்களையும்...

இரத்மலானை விமான நிலையம் தனியாருக்கு

இரத்மலானை விமான நிலையத்தை விமானப் பாடசாலையாகவும் தனியார் விமான நிலையமாகவும் மாற்றவுள்ளதாக துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு...

கொழும்பில் எரிபொருளுடன் தண்ணீர் கலப்பு

கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு நேற்று (19) கொண்டு வரப்பட்ட எரிபொருள் தாங்கி ஒன்றில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கலக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட...

Popular

Latest in News