Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் மரணம்

காலி – யக்கலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நான்கு வயது குழந்தையும் மற்றுமொரு நபரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் மாத்தறை...

பணிப்புறக்கணிப்பு செய்வதற்கு முன் என்னுடன் கலந்துரையாடுக – பந்துல குணவர்தன

எந்தவொரு பணிப்பகிஷ்கரிப்புக்கும் முன்னதாக தன்னுடன் கலந்துரையாட வருமாறு அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.பணிப்புறக்கணிப்புக்கு முன்னர் கலந்துரையாடலில் ஈடுபடுவதே பொருத்தமானது எனவும், பிரச்சினையை தீர்ப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு...

ஜனாதிபதி இன்று விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) பிற்பகல் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போதைய வரி மாற்றங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி விரிவாக கலந்துரையாடவுள்ளார்.

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் பேருந்து சங்கங்கள்

குத்தகை தவணையை செலுத்த கால அவகாசம் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அகில இலங்கை தனியார்...

இலங்கை கடற்பரப்பில் காத்திருக்கும் எரிபொருள் கப்பல்

இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள மசகெண்ணெய், கப்பலிலிருந்து இதுவரை தரையிறக்கப்படாமல் உள்ளதாக எரிபொருள் துறைமுக மின்சாரம் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.குறித்த கப்பலுக்குத் தாமத கட்டணமாக இன்றுடன் 4.3 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத்...

மொழி – கருத்து சுதந்திரத்தை தடுக்க பொலிஸாருக்கு அதிகாரமில்லை

மொழி மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமாயின் சட்டத்துக்கு அமைவாகவே அதனை மேற்கொள்ள வேண்டும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

திலினி – இசுறுவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

வர்த்தகர்கள் மற்றும் பிரமுகர்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரது ஆண் நண்பர் இசுறு பண்டார ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.முன்னதாக, பாரிய நிதி...

துஷ்மந்தவுக்கு பதிலாக கசுன்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் வீரர் துஷ்மந்த சமீர, 2022 இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.அவரது கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரால் இந்த தொடரில் விளையாட...

CPCக்கு மூன்று மாதங்களில் கிடைத்த இலாபம்

கடந்த 03 மாதங்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிதி முகாமைத்துவம், வினைத்திறன் மற்றும் விலைத் திருத்தம் ஆகியவற்றின் மூலம் இலாபகரமான நிலையை எட்டியுள்ளது.நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன...

பொருளாதார நெருக்கடியால் பாரிய சவாலை எதிர்நோக்க நேரிடுமாம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியானது அதிகரித்தால், அல்லது பொருளாதார நெருடிக்கடியானது நீண்டகாலத்திற்கு நீடித்தால் இலங்கை பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடும் என பிட்ச் (Fitch Rating) தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.பிட்ச் (Fitch Rating) தரப்படுத்தல்...

Popular

Latest in News