Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

சானியா மிர்சா – சோயப் மாலிக் விவாகரத்து

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் ஆகியோர் விவாகரத்து செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஆறு முறை கிராண்ட்...

வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உத்தரவு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் உடனடியாக ஆஜர்ப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிட்டுள்ளது.அத்துடன், கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய...

வாகனங்களின் விலையில் வீழ்ச்சி

வாகனங்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.வட்டி வீதம் அதிகரிப்பு மற்றும் உதிரி பாகங்கள் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் சில வாகனங்கள் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை...

சஜித் ஜனாதிபதியாகி இருந்தால் நாடு சோமாலியாவாக மாறியிருக்கும் – டயனா கமகே

சஜித் ஜனாதிபதியாகி இருந்தால் நாடு தற்போது சோமாலியாவாக மாறி இருக்கு என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், வழமைப்போன்று கஞ்சா வளர்ப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.அத்துடன்,...

பகிடிவதை முறைப்பாடு தொடர்பான விசாரணை சிஐடியிடம் ஒப்படைப்பு

பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு குறித்து விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இதன்படி, பொலிஸ் நிலையங்களில் பெறப்படும் முறைப்பாடுகளை...

காட்டு யானை தாக்கி பெண் பலி

அம்பாறை - ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்தில் இன்று (10) அதிகாலை யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்இரண்டு பிள்ளைகளின் தாயான கந்தையா ஷோபனா (32) என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.அதிகாலை வேளையில் காட்டுயானையினால்...

ஜனவரி மாதம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாம்

அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருள் வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அசோக அபேசிங்க MP தெரிவித்துள்ளார்.அந்தப் பிரேரணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஜனவரி...

தமிழர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.இதன்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளை உடனடியாக இப்போதேனும் தீர்க்க வேண்டும் என கருதுவதாக கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,அடுத்தவாரம் வடக்கு ஆPகளை சந்தித்து வடக்கிலுள்ள மக்களது பிரச்சினைகள்...

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இன்று(10) நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.5.6 மக்னிட்யூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.2 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மேலிடத்தின் உத்தரவு காரணமாக இரு ஊடகவியலாளர்களுக்கு சிஐடி அழைப்பு

இரண்டு ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்தும் செயற்பட்டால் மீண்டுமொரு போராட்டம் நடைபெறும் எனவும் SJB நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை...

Popular

Latest in News