எல்லை நிர்ணய பரிந்துரையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நாணய நெருக்கடியுள்ள 7 நாடுகளில் இலங்கையும்
கடுமையான நாணய நெருக்கடியுள்ள 7 நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கி ஜப்பானின் நிதி நிறுவனமான நொமுரா பட்டியல் வெளியிட்டுள்ளது.32 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் இலங்கை முதல் 7 நாடுகளுக்குள் உள்ளது.இதன்படி, எகிப்து,...
இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தயாரில்லை – ஜனாதிபதி
இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தாம் ஒருபோதும் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று(23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...
சாமிக்க கருணாரத்னவுக்கு தடை
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு ஆண்டு கால கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20க்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது அவர் கிரிக்கட் வீரர்களுக்கான...
4 பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச
இன்று (24) முதல் அமுலாகும் வகையில் சதொசவில் பல பொருட்கள் விலை குறைக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, ஒரு கிலோ வெள்ளை சீனி – 229 ரூபா, ஒரு கிலோ மா – 265 ரூபா, ஒரு...
பேருந்து – டிப்பர் மோதுண்டு விபத்து: 15 பேருக்கு காயம்
வவுனியா - கனகராயன்குலம பிரதேசத்தில் பேருந்து மற்றும் டிப்பர் நேருக்கு நேர் மோதுண்டு இன்று விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் காயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், வவுனியா வைத்தியசாலைக்கு...
ஆட்டநிர்ணய குற்றச்சாட்டை விசாரிக்க இலங்கை வருகிறார் ஐசிசி அதிகாரி
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷலை இலங்கைக்கு அழைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.பாகிஸ்தானுடன் இடம்பெற்ற போட்டியொன்றில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
5 கிராமுக்கு மேல் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் மரண தண்டனை
5 கிராமுக்கு அதிகமான ஐஸ் போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் திருத்தம்...
O/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்
க.பொ.த சாதாரண தர பரீட்சை 2021க்கான பெறுபேறுகள் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன இதனை தெரிவித்துள்ளார்.விடைத்தாள் திருத்தப்பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில்
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (23) பிணை வழங்கப்பட்ட கல்வெவ சிறிதம்ம தேரர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் கல்வெவ சிறிதம்ம தேரரை மற்றுமொரு வழக்குக்காக...
Popular
