Tuesday, May 12, 2026
25.6 C
Colombo

செய்திகள்

RAW புலனாய்வு பிரிவின் தலைவர்- ஜனாதிபதி ரணில் இரகசிய சந்திப்பு?

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு எனப்படும் இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான RAW-வின் தலைமை நிர்வாகி சமந்த் குமார் கொயெல் (Samant Kumar Goel) கொழும்பிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக தகவல்...

பொலிஸுக்கு விசேட சேவையாற்றிய ‘லிஸ்டா’ காலமானது (Photos)

300க்கும் மேற்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கு உதவிய காலி பொலிஸின் நாய் லிஸ்டா உயிரிழந்துள்ளது.பிரேத பரிசோதனையில், அது சிறுநீரக கோளாறு காரணமாக நாய் இறந்தது தெரியவந்தது.லிஸ்டா என்றழைக்கப்படும் குறித்த நாய் 2017 இல் நெதர்லாந்தில்...

போக்குவரத்து பாடநெறியை பூர்த்தி செய்யாத 855 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்

கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள ஐந்து பொலிஸ் பிரிவுகளிலும் போக்குவரத்து கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள 1050 அதிகாரிகளில் 855 பேர் போக்குவரத்து பாடநெறியை பூர்த்தி செய்யவில்லை என கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.81 சதவீதம் பேர் போக்குவரத்து...

ஶ்ரீலங்கன் விமான சேவையில் இருந்து விலகும் விமானிகள்

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் இருந்து விலகும் விமானிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்காரணமாக விமானிகளின் வெற்றிடங்களை சமாளிப்பதற்கு புதிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட்...

இலஞ்சம் – ஊழல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஆணைக்குழு

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் சுயாதீன விசாரணை ஆணைக்குழுவை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அண்மையில் கூடிய நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின் கவனத்திற்கு...

கப்ராலின் பயணத்தடை மேலும் நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் வெளிநாட்டுப் பயணத் தடை டிசம்பர் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை துண்டிக்க சென்ற ஊழியர்களுக்கு இடையூறு செய்த முன்னாள் அமைச்சர்

கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவரின் கடமைக்கு முன்னாள் அமைச்சர் நவின் இடையூறு செய்ததாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்...

திருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணை விரைவில்

திருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணையை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அடுத்த வாரத்திற்குள் நேர அட்டவணை தயாரிக்கும் பணிகள் நிறைவடையும் என ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க குறிப்பிட்டுள்ளார்.அதன்படி,...

ஆடைக்கு கொடுப்பனவு கோரும் ஆசிரியர்கள்

ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டால் அதற்கென கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.அச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.வசதியான ஆடைகளை அணிந்து அலுவலகங்களுக்கு...

முதலாம் திகதி விடுதலையாகிறாரா வசந்த முதலிகே?

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிவிக்க உள்ளதாகவும்...

Popular

Latest in News