மகளை கொன்று சூட்கேசில் அடைத்து சாலையில் வீசிய தந்தை – இந்தியாவில் சம்பவம்
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் யமுனா விரைவுச்சாலை அருகே கடந்த வாரம் தந்தையே மகளைக் கொன்று சூட்கேஸுக்குள் வைத்து சாலையோரம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பெற்றோருடன் டெல்லியில் வசித்து வந்த ஆயுஷி டெல்லி கல்லூரி...
நாடாளுமன்றை கலைக்கும் திட்டமில்லை – ஜனாதிபதி ரணில்
நாடாளுமன்றை இப்போதைக்கு கலைக்கும் திட்டம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இதற்கு நாடாளுமன்றில் வைத்து அவர் இதனை கூறினார்.நாட்டின் பொருளாதார ஸ்திரநிலைமை ஏற்படுவதற்கு முன்னர், தான் நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போவதில்லை எனவும் அவர்...
மேலும் 10 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்
மேலும் 10 இலங்கையர்கள் இன்று (23) காலை ஏதிலிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் வவுனியா சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 10 பேர் மன்னாரில் இருந்து நேற்று (22) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடி...
பாடசாலைகளை சுற்றி புலனாய்வாளர்கள்
பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களிடம்...
தேயிலை தூளில் இரசாயனப் பொருட்கள் கலப்படம்?
கடந்த மாதம் 21 ஆம் திகதி 2,000 கிலோ இரசாயனப் பொருட்களுடன் இரு சந்தேக நபர்கள் தினியாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.குறித்த சந்தேக நபர்கள் இரசாயனப் பொருட்களை லொறியில் ஏற்றிச் சென்ற போது...
மீனவர்களின் மண்ணெண்ணெய் தேவைக்கு அரசிடமிருந்து தீர்வு
மீனவர்களின் மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதற்காக நாளாந்தம் 50 பெளசர்களை அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடர்பிலான விசேட கடிதம் ஒன்று நேற்று மாவட்ட செயலாளர்கள், மாகாண கடற்றொழில்...
அச்சக ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது
அரசாங்க அச்சக திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்க அச்சக திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினையை முன்வைத்து நேற்று (22) இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.
யாழ். பல்கலையில் மாணவர்களுக்கிடையில் தாக்குதல் – ஒருவர் வைத்தியசாலையில்
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் நான்காம் வருட மாணவர்கள் குழு முதலாம் வருட மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான மாணவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த மாணவி நேற்று (22) பிற்பகல் யாழ்.போதனா...
இசுரு பண்டாரவுக்கு சிறையில் ‘சிறப்பு கவனிப்பு’?
தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் பல கோடி ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலியின் நண்பரான இசுரு பண்டாரவுக்கு, மெகசின் சிறைச்சாலையின் பிரதான அலுவலகத்தில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...
அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்ய அனுமதியேன் – ஜனாதிபதி ரணில்
அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சி ஒன்று ஏற்பட அனுமதிக்க மாட்டேன் எனவும் அதற்கு எதிராக இராணுவம் பயன்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்தார்.அத்துடன், இனப்பிரச்சினை தீர்வு குறித்து...
Popular
