Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

மாத சம்பளத்தில் வங்கிக் கடனை செலுத்த முடியாதோருக்கு நிவாரணம்

மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த...

இவ்வருடம் பணம் அச்சிடுதலில் வீழ்ச்சி – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை மத்திய வங்கி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பணம் அச்சிடுதலை பெருமளவு குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டில் 341 பில்லியன் ரூபாவும், 2022 ஜனவரி-அக்டோபர் காலத்தில் 47...

கல்கமுவ நகரில் பாழடைந்த இடங்களில் புகைபிடிக்கும் மாணவர்கள்

வார இறுதி நாட்களில் கல்கமுவ நகருக்கு மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களில் பலர் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பெரும்பாலான மாணவர்கள் நகரில் உள்ள வெறிச்சோடிய...

சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டுமாம்

சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கபில அத்துகோரல MP கோரிக்கை விடுத்துள்ளார்.வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,'ஊடகங்களுக்கு விழுமியங்கள் இருக்க...

குற்றச்சாட்டை மறுக்கும் ஓமானிய தூதரகம்

ஓமானில் சிக்கியுள்ள வீட்டுப் பணிப்பெண்களின் நலன் விசாரித்தல் மற்றும் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை ஓமானிய தூதரகம் மறுத்துள்ளது.இலங்கைக்கு அனுப்புமாறு பெண்களிடம் இருந்து அதிகளவான கோரிக்கைகள் தமக்கு கிடைத்துள்ளதாக...

இலங்கை திரும்ப மறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட அகதி

வியட்நாமில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக அண்மையில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.அவர் வியட்நாமில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிக்சைப் பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணம்...

பிள்ளையின் பாடசாலைக்கு முன்பாக மனைவியின் உயிரை பறித்த நபர்

பொல்பித்திகம - தல்பத்வெவ கல்லூரிக்கு அருகில் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.குறித்த பெண் இன்று (24) காலை தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்று விடு திரும்பிக்...

கோட்டாவுக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை...

ரொனால்டோவுக்கு போட்டித் தடை – 50,000 பவுண்ட்ஸ் அபராதம்

போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், 50,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.ப்றீமியர் லீக் போட்டியொன்றின்போது இளம் ரசிகர் ஒருவரின் தொலைபேசியை தாக்கியமை தொடர்பான விசாரணைகளையடுத்து,...

மதுபான போத்தல்களில் ஒட்டப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர் போலியானது – புத்திக பத்திரன

இலங்கையில் விற்பனை செய்யப்படும் மதுபான போத்தல்களின் மூடியில் ஒட்டுவதற்கு கலால் திணைக்களத்தினால் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஸ்டிக்கர் போலியானது என புத்திக பத்திரன MP நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.சில கலால் திணைக்கள அதிகாரிகளுக்குத்...

Popular

Latest in News