Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள புதிய நடைமுறை

இனி தேசிய கல்வி பல்கலைக்கழகத்தில் 4 வருட காலம் பட்டதாரி பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சியை பெற்றவர்கள் மாத்திரமே பாடசாலைகளில் கற்பிக்க அனுப்பப்படுவார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.நேற்று...

புதிய வகை ஏலக்காய் கண்டுபிடிப்பு

ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் புதிய வகை ஏலக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுவரை வறண்ட பகுதிகளில் மலை உச்சியில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வந்தது.தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக ஏலக்காயை தாழ்நில ஈரமான பகுதிகளிலும் பயிரிடலாம்.அதன்படி கண்டி, மாத்தளை,...

இலங்கையர் சிலருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை

இலங்கை உட்பட 22 நாடுகளை சேர்ந்த 65 பேருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டு அதற்கான நிகழ்வு லேக் மெக்வாரியில் இடம்பெற்றுள்ளது.பெலாரஸ், கனடா, சிலி, சீனா, ஈரான், நேபாளம், நியூசிலாந்து, வடக்கு அயர்லாந்து, பிலிப்பைன்ஸ்,...

500 கிலோ கஞ்சாவை சாப்பிட்ட எலிகள் – இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பொலிஸார் கைப்பற்றி 500 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.கைப்பற்றப்பட்ட கஞ்சா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தம்மிடம் இருந்த 195 கிலோ கஞ்சாவை...

ரொனால்டோவின் சாதனை – வென்றது போர்ச்சுக்கல்

FIFA உலகக்கிண்ண தொடரில் போர்ச்சுக்கல் – கானா அணிகளுக்கு இடையிலான போட்டியில் போர்ச்சுக்கல் 3:2 என்ற கணக்கில் வென்றது.இந்தப் போட்டியில் முதல் 65 நிமிடங்களில் கோல்கள் இல்லை.65ஆம் நிமிடத்தில் ரொனால்டோ பெனால்ட்டி முறையில்...

தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையில் இன்று சந்திப்பு

தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளது.தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் சூழல்...

சலுகை விலையில் எரிபொருள் கொள்வனவு செய்ய ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை

சலுகை விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள ரஷ்யாவுடன் பல சுற்றுப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பல வைத்தியசாலைகள் மின் கட்டணத்தை செலுத்தவில்லையாம்

சுகாதார அமைச்சு மற்றும் கொழும்பிலுள்ள பல வைத்தியசாலைகள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தவில்லை என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிறுவனங்களிடமிருந்து சபைக்கு செலுத்த வேண்டிய மொத்தத் தொகை 400 மில்லியன் ரூபாவாகும்.சுகாதார...

மேலும் 78 பொருட்களுக்கு இறக்குமதி தடை தளர்வு

இறக்குமதி செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த மேலும் 78 வகையான பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்த முடிவு செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட...

விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தால் நாடு வீழ்ச்சியடைந்திருக்காது!

தமிழீழ விடுதலைப்புலிகளை ஒழுக்கமான அமைப்பு என்று எஸ். பி. திசாநாயக்க MP தெரிவித்தமையானது பெருமைக்குரிய விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே...

Popular

Latest in News