Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

40,000 ஏழைக் குழந்தைகளுக்கு வளர்ப்பு பெற்றோரைத் தேடும் திட்டம்?

போசாக்கு குறைபாடுள்ள சுமார் 40,000 குழந்தைகளின் போசாக்கு தேவையை பெற்றோர்களால் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், அந்த குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இதுவரை...

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இடைநிறுத்தம்

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பரிந்துரைப்பதற்கும், ஒப்பந்த சேவைக் காலத்தில் பணியகத்தின்...

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர்

தேவையான அனுமதியைப் பெறாமல் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.மருத்துவ நிபுணர்கள்...

மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தயார் – ஜனாதிபதி

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மாவட்ட சபையை அமைக்க முன்மொழிந்தபோதே ஜனாதிபதி...

அரசியலமைப்பு பேரவைக்கு சாகர காரியவசமின் பெயர் பரிந்துரை

12 பேர் கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு ஆளுந்தரப்பு கட்சியின் பிரதிநிதியை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று அறிவித்தார்.இதன்படி மொட்டு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பியை அவர் பரிந்துரைத்துள்ளார்.

விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால்மா

சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 பால் மா கொள்கலன்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (29) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.குறித்த பால் மா தொகை, இறக்குமதி மற்றும்...

அரச நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 1000 கோடி ரூபாவுக்கு நடந்தது என்ன?

வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு 1000 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களை கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் மறுத்துள்ளது.நேற்றைய (28) அரசாங்கக் கணக்குகள்...

உணவகத்தின் முன்பாக துப்பாக்கிச்சூடு

தெவிநுவர, சிம்ஹாசன வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன்பாக நேற்று (28) இரவு 8.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம்...

பல்கலை மாணவராக இருப்பதற்கு அதிகபட்ச கால எல்லை

தனிநபருக்கு பல்கலைக்கழக மாணவராக இருப்பதற்கான அதிகபட்ச கால எல்லை சட்டத்தால் நிர்ணயிக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் வேறு பல செயற்பாடுகளில் ஈடுபட்டு தமது...

விவசாயிகளுக்கும் இன்று முதல் மண்ணெண்ணெய் விநியோகம்

மீனவர்களின் மண்ணெண்ணெய் பிரச்சினையைத் தீர்த்து வைத்த அதே பொறிமுறையைப் பயன்படுத்தி எதிர்வரும் 3 நாட்களில் அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெயை விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி...

Popular

Latest in News