இங்கிலாந்து – அமெரிக்க அணிகள் சுப்பர் 16 சுற்றுக்கு தகுதி
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் ஈரானுடனான போட்டியில் அமெரிக்கா 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியுடன் அமெரிக்கா சுப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.இதனிடையே, வேல்ஸ் அணிக்கு...
இராணுவ பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நியமனம்
இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இலங்கை கலாற்படையில் திறமையான அதிகாரியாக விளங்கினார்.அவர் இராணுவ சேவையில் 35 வருடங்களை பூர்த்தி செய்தவர் என்பதும்...
கடந்த 8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர்!
கடந்த 8 மாதங்களில் சுமார் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
இலங்கையர்களுக்கு இந்திய ரூபாவை வைத்திருக்க அனுமதி?
10,000 அமெரிக்க டொலர்களுக்கு இணையான இந்திய ரூபாவை இலங்கையர்கள் கையிருப்பில் வைத்திருக்க இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்திய ரூபா இலங்கையின் உத்தியோகபூர்வ நாணயமாக இல்லாவிட்டாலும் இந்திய ரூபாவை இலங்கையின்...
எரிபொருள் மோசடி தொடர்பான அறிக்கை இறுதி கட்டத்தில்
நாடளாவிய ரீதியாக எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறுகின்ற மோசடிகள் தொடர்பான விசாரணைகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாக, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிராந்திய பிரதி பணிப்பாளர் தனுஜ் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.95 ஒக்டேன் பெற்றொல் என கூறி, 92 ஒக்டேன்...
சுவசெரிய சேவையை மேம்படுத்த நடவடிக்கை
நோயாளிகளை கொண்டு செல்லும் போது ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் வகையில் சுவசெரிய அம்புலன்ஸ் சேவையை மேம்பட்ட வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல இன்று தெரிவித்துள்ளார்.தற்போது...
ரஷ்யாவில் பசுக்களுக்கு அழகிப் போட்டி
ரஷ்யாவில் பசு மாடுகளுக்கான அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டது.ரஷ்யாவின் யாகுடியா என்ற இடத்தில் இந்த போட்டி நடந்துள்ளது.இதில் மிச்சியே என்ற பசு பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது.இந்த போட்டியில் மொத்தம் 25 பசுக்கள் கலந்துகொண்டன.அழகிப் போட்டியில் வென்ற...
சேலைன் போத்தல்களுக்கு தட்டுப்பாடு
636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் நாட்டில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன நாடாளுமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு சேலைன் கையிருப்பு இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.ஆனால் தற்போது ஒரு மாதத்திற்கான...
ஈ. குஷானுக்கு விளக்கமறியல்
கைதுசெய்யப்பட்ட ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர் ஈ. குஷான், எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மருந்து தட்டுப்பாடுக்கு நிதி நெருக்கடி காரணமல்ல- ராஜித்த சேனாரத்ன
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களின் பற்றாக்குறைக்கு நிதி நெருக்கடி காரணமல்ல என முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.மருந்து...
Popular
