USAID உயர் அதிகாரி இலங்கைக்கு
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஆசிய பணியகத்தின் துணை நிர்வாகி அஞ்சலி கெளர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.துணை நிர்வாகி அஞ்சலி கெளர் தனது விஜயத்தின் போது சிரேஷ்ட அரச மற்றும் சிவில்...
சாணக்கியன் MPயின் காரியாலய பெயர் பலகை சேதம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு காரியாலய பெயர்ப் பலகை இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில், காரியாலய உத்தியோகத்தரால் பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை நிறுத்தம்
பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைக்கும் பணிகள், இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னரே பாடசாலைகளுக்கு மாணவர்களை இடையில் சேர்க்கும் பணிகள்...
பெரிய வெங்காயத்துக்கான வரி குறைப்பு
பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட பண்ட வரி 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
உணவுப் பற்றாக்குறையால் 7 பொலிஸ் குதிரைகள் உயிரிழப்பு?
பொலிஸ் குதிரைப்படை பிரிவுக்கு சொந்தமான பெறுமதியான 07 குதிரைகள் உணவுப் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவலை அப்பிரிவு மறுத்துள்ளது.சுமார் 35 அமெரிக்க டொலர் பெறுமதியான குதிரைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எவ்வாறாயினும்,...
MoP உரத்தை விவசாயிகளுக்கு வழங்கும் பணி ஆரம்பம்
பெரும் போகத்திற்கான மியூரேட் ஒஃப் பொட்டாஷ் (MoP) உரத்தை விவசாயிகளுக்கு வழங்கும் பணியை அரசாங்கம் இன்று முதல் முன்னெடுக்கிறது.41,876 மெட்ரிக் டன் MoP உரம் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.அதன்படி இன்று...
4ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி
மொரட்டுவ, லுனாவ பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 4ஆவது மாடியில் இருந்து கீழே தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே...
குறைந்த எடையுடன் பிறக்கும் சிசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த மாதம் வரை இலங்கையில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 15.6% ஆக அதிகரித்துள்ளதாக குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இது கடந்த ஜனவரியை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பை...
மருந்து பொருட்களின் விலைகளும் உயரும்
எதிர்வரும் ஜனவரி மாதம் மருந்து பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போது நாட்டில் 80 சதவீதமான மருத்து பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.அவ்வாறான மருந்து பொருட்களை எதிர்வரும் மாதங்களில் அரச மருந்து பொருள்...
டின் மீன் வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் டின் மீனுக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.வர்த்தக அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், டின் மீன் கிலோ...
Popular
