எரிவாயு விலை மேலும் அதிகரிப்பு
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி,
பாடசாலை சிற்றுண்டிச்சாலையிலிருந்து போதைப்பொருட்கள் மீட்பு
கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையிலிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த சிற்றுண்டிச்சாலையிலிருந்து 07 பக்கட் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 38 போதைவில்லைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் சிற்றுண்டிச்சாலையை நடத்திச்சென்ற...
மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து நந்தலாலை நீக்க திட்டம்?
கலாநிதி நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து நீக்கி இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவரை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.தற்போதுள்ள பொருளாதாரம் பழைய...
மடுல்சீம பகுதியில் 14 அடி நீளமுடைய மலைப்பாம்பு கண்டுபிடிப்பு
பதுளை - மடுல்சீம பொலிஸ் பிரிவில் 14 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 8.00 மணியளவில் எக்கிரிய பகுதியில் உள்ள வயல் ஒன்றில் குறித்த பாம்பை லுணுகலை பொலிஸ் நிலையத்தில்...
சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 20 பேர் சிக்கினர்
திருகோணமலை கடற்பரப்பில் உள்ளுர் மீன்பிடி இழுவை படகில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 20 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.கடற்பரப்பில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த...
மியன்மாரில் பல்கலை மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை
மியன்மாரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அந்த நாட்டு இராணுவ நீதிமன்றினால் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.வங்கியில் துப்பாக்கிச்சூடு...
இலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய யாப்பு
இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பை விளையாட்டு அமைச்சு உருவாக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பை உருவாக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடக்கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோரினால்...
சாதாரண தர பாடத்திடத்தில் ICT ஐ உள்ளடக்க நடவடிக்கை
கல்விச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, க.பொ.த சாதாரண தரப் பாடத்திட்டத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை (ICT) ஒரு முக்கிய பாடமாக உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,...
சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு
ஐந்து மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு 1ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படிஇ கொழும்பு சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவுஇ களுத்துறை இங்கிரிய மற்றும் காலி நாகொட ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அமுலில்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த A/L மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில்களை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
Popular
