Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

அடுத்த வருடம் முதல் 5G தொழில்நுட்பம்?

5G தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அண்மையில் நடைபெற்ற தொழில்நுட்ப விவகாரங்களுக்கான அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில்...

அமெரிக்காவில் இலங்கை வம்சாவளி இளைஞன் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் 33 வயதுடைய ராஜ் முனசிங்க என்பவரே இவ்வாறு...

இன்றைய மின்வெட்டு விபரம்

இன்றைய தினம் (05) இரண்டு மணிநேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்கள் பகலில் ஒரு மணி நேர மின்வெட்டையும், இரவில் ஒரு மணி...

சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயம்

கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்து கிளிநொச்சி இரணைமடு அருகில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று (05) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவதுஇ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்...

கடவுச்சீட்டு வழங்கும் நடைமுறையில் மாற்றம்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடவுச்சீட்டு வழங்கும் நடைமுறையில் பாரிய மாற்றம் அமுலாக்கப்படவுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.புதிய நடைமுறையின் கீழ் கடவுச்...

இன்று முதல் மூன்றாம் தவணை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று (5) ஆரம்பமாகிறது.மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று முதல் மார்ச் 24 வரை நடைபெறும்...

காருக்குள் சிக்கி சிறுவன் மரணம்

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சிறுவன் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிலியந்தலை – மாம்பே ஜய மாவத்தையை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிற்கு சென்று பார்த்த போது...

நிலுவைத் தொகையை செலுத்தாததால் திலினியின் வீட்டில் மின் துண்டிப்பு

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் வீட்டில் இன்று (02) முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.04 மாதங்களாக வீட்டின் மின்சாரக்...

இராணுவத்திடமிருந்து ஜனாதிபதிக்கு சிறப்பு பை

ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லக்கூடிய சர்வதேச தரத்தினாலான சிறப்புப் பை (Attaché Case) இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகேயினால் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.இலங்கை...

மொனராகலையில் 5,000 ஹெக்டேயர் காணி விவசாயத்துக்கு

மொனராகலை, கொட்டியாகலை மற்றும் கபிலித்த பிரதேசங்களில் உள்ள 5,000 ஹெக்டேயர் காணியை தற்காலிக பயிர்ச்செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் .உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்காக மொனராகலை, கொட்டியாகலை மற்றும் கபிலித்த பிரதேசங்களில் உள்ள...

Popular

Latest in News