தட்டுப்பாடின்றி எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்
பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு தயாராக உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.அதற்காக 34,000 மெட்ரிக் டன் எரிவாயு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, மற்றுமொரு...
சமுர்த்தி பயனாளர்கள் தொடர்பில் ஆய்வு
சமுர்த்தி பயனாளர்கள் உள்ளிட்ட அரச உதவிகளை பெறுவோர் தொடர்பில் ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், சமூக நலன்புரி சபை ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆய்வு...
அரச உதவிகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
அரசின் நலன்புரி நன்மைகள் சபை உதவிகளுக்காக 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை கூறுகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம், நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியான தனிநபர்கள் அல்லது குடும்பங்களை அடையாளம் காண்பதற்காக...
பாடசாலை மாணவர்கள் அதிகளவில் ஐஸுக்கு அடிமையாகியுள்ளனர் – அமைச்சர் பந்துல
சமகால இலங்கை எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் ஒன்றாக பாடசாலை மாணவர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகள் அதிகளவில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.ஹோமாகம...
கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு
கிழக்கு மாகாணத்திலுள்ள இறைச்சி கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.கடும் குளிரான வானிலையால் கடந்த நாட்களில் பல கால்நடைகளை உயிரிழந்தன.இதனை அடுத்து மாகாண மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் இறைச்சி பரிமாற்றம் இடைநிறுத்தப்பட்டது.இறந்த கால்நடைகளின் மாதிரிகள் தற்போது...
தசுனுக்கு 3000 டொலர் அபராதம்
எல்.பி.எல். தொடரில் விளையாடி வரும் தசுன் ஷானக்கவுக்கு 3000 டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.தம்புல்ல ஓரா மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த எட்டாம் திகதி நடைபெற்றிருந்தது.இதன்போது போட்டி நடுவருக்கு எதிராக...
CEBயின் மறுசீரமைப்பு திட்டம் 6 வாரங்களில் நிறைவுபெறும் – அமைச்சர் கஞ்சன
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பணிகள் ஆறு வாரங்களில் பூர்த்தி செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும்...
டயனாவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றின் தீர்மானம்
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.சோபித...
இருளில் மூழ்கிய முல்லைத்தீவு
மண்டோஸ் புயலின் தாக்கத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டதாக மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.மாவட்டத்தின் முதன்மை வீதிகள் மற்றும் கிராமப்புற வீதிகளில் மரங்கள் முறிந்து மின் இணைப்பின் மீது...
யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை மீள ஆரம்பம்
யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை சுமார் 3 வருடங்களின் பின்னர் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுகிறது.
Popular
