Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

மின்சார மீட்டர்களுக்கும் தட்டுப்பாடு

மின்சார மீட்டர் மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு காரணமாக 35,000 புதிய மின் இணைப்புகளை வழங்க முடியவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.இதனால், புதிய மின் இணைப்பு பெற, டெபாசிட் செய்த மின்...

2023 பெப்ரவரி இறுதியில் உள்ளூராட்சித் தேர்தல்?

24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகளுக்கு 8,327 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை இந்த மாத இறுதி வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் என...

கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கையும்

உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அரசாங்கம் இருக்க வேண்டும் என...

சிங்கள பாடகர் நிஹால் நெல்சன் காலமானார்

பிரபல சிங்கள பாடகரான நிஹால் நெல்சன் இன்று காலமானார்.

5 வங்கிகளுக்கு அபராதம் விதிப்பு

இலங்கை மத்திய வங்கி 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதி பரிவர்த்தனைகள் அறிக்கை சட்டத்தின் (FTRA)விதிகளுக்கு இணங்காத ஐந்து வங்கிகளுக்கு நிதி அபராதம் விதித்துள்ளது.டீஎஃப்சிசி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி,...

நாடாளுமன்றம் கூடும் தினத்தில் மாற்றம்

புதிய ஆண்டில் நாடாளுமன்றம் கூடும் தினத்தில் மாற்றத்தை செய்ய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.இதனடிப்படையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி முதல் முதலில் கூடவுள்ளது.நாடாளுமன்றத்தின் புதிய ஆண்டுக்கான...

யாழ். விமான நிலைய மேம்பாட்டுக்கு ஆதரவளிக்க தயார்- இந்திய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனை தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் - சென்னைக்கு இடையேயான...

தேங்காய் விலை அதிகரிப்பு

இலங்கையில் சராசரி தேங்காய் விலை 9.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.டிசம்பர் மாதம் நடைபெற்ற இரண்டாவது ஏலத்தில் 1000 தேங்காய்களின் சராசரி விலை 69இ975 ரூபாவாக இருந்ததாக அதன்...

கால்நடைகளின் பலி எண்ணிக்கை 1660 ஆக அதிகரிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக உயிரிழந்த விலங்குகளின் எண்ணிக்கை 1660 ஆக அதிகரித்துள்ளது.வட மாகாணத்தில் 691 பசுக்கள் மற்றும் எருமைகள் மற்றும் 206 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாய,...

கொள்ளுபிட்டி விபத்து: தப்பியோடிய சந்தேக நபர் கைது

கொள்ளுப்பிட்டி பகுதியில் வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு டுபாய்க்கு தப்பிச் சென்ற சந்தேகநபர் இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.துபாயில் இருந்து நாடு திரும்பிய பின்னரே அவர்...

Popular

Latest in News