5 வருடங்களுக்கு மேல் பயிரிடப்படாத நிலங்களை அரசு கையகப்படுத்தும்
அடுத்த வருடம் முதல் ஐந்து வருடங்களுக்கு பயிரிடப்படாத அனைத்து வயல் நிலங்களையும் அரசாங்கத்திற்கு மாற்றுவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.இதுவரை விவசாயம் செய்யப்படாத 100,000 ஏக்கர் நெற்செய்கை நிலங்கள் உள்ளதாகவும், 2023ஆம் ஆண்டு அந்த...
முடிவை மாற்றிக் கொண்டார் மெஸ்ஸி
2022 கால்பந்தாட்ட உலகக்கிண்ணமே தமது இறுதி உலகக்கிண்ண போட்டித் தொடராக இருக்கும் என்று ஆர்ஜன்டீனாவின் தலைவர் லியோனால் மெஸ்ஸி கடந்த ஒக்டோபர் மாதம் அறிவித்திருந்தார்.ஆனால் இந்த முடிவை அவர் தற்போது மாற்றிக் கொண்டார்.தாம்...
தினேஷ் ஷாப்டர் கொலை: கைரேகை அடையாள அறிக்கை நாளை
கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கை, கால்கள் கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் விட்டுச் செல்லப்பட்ட இடத்திலும் சடலத்திலும் பதிந்திருந்த கைரேகைகளின் அறிக்கை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.கார் மற்றும் அவரது உடலில்...
ஜனாதிபதி வேட்பாளராகும் நாமல் ராஜபக்ஷ?
2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ போட்டியிடத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்...
ஹங்வெல்ல பகுதியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை
ஹங்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அப்பகுதியை சேர்ந்த 46 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு...
சமூக ஊடகங்களில் அனுப்பப்படும் லிங்க்களை க்ளிக் செய்யாதீர்!
பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்கள் மற்றும் பல்வேறு இணைய முகவரிகளை பயன்படுத்தி 'இலவச பரிசுகளை வழங்குவதாக கூறி' சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகளை பரிமாறிக்கொள்வது அதிகரித்து வருவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம்...
கட்டணம் செலுத்தாதோருக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படும்
கட்டணம் செலுத்தத் தவறிய பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் அடுத்த மாதம் முதல் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.40 வீதமானோர் கட்டணம் செலுத்த தவறியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு...
52 அரச நிறுவனங்களால் 86,000 கோடி ரூபா நஷ்டம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 52 பிரதான அரச நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஒரு வருடத்தில் இந்த அரசு நிறுவனங்களால் ஏற்பட்ட...
திருமதி உலக அழகி பட்டம் இந்தியாவுக்கு
21 ஆண்டுகளுக்குப் பின்னர் திருமதி உலக அழகி பட்டத்தை இந்தியா வென்றுள்ளது.இந்திய அழகி சர்கம் கோஷல் 2022 திருமதி உலக அழகியாக முடிசூடிக்கொண்டார்.2022 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி அமெரிக்காவின் லாஸ்...
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம்
சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சேமித்து வைக்க முடியாத காரணத்தினால் மீண்டும் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக மூடப்பட்டு அதன் பணிகள்...
Popular
