Wednesday, June 17, 2026
27.8 C
Colombo

செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு விற்க வைத்திருந்த போதைப்பொருள் தொகை மீட்பு

யாழ்ப்பாணத்தில், பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அவரிடமிருந்து 3...

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வரி விதிக்கப்படாது

வரி திருத்தங்களால் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலைகள் 400 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்ற கூற்றை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மறுத்துள்ளார்.விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு அரசாங்கம் VAT...

புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள் வழங்கியதில் குளறுபடி

கல்கமுவ எஹெதுவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் 11 மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள்களுக்கு நேற்று விடையளிக்க முடியாமல் போனதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.11 மாணவர்களுக்கு ஒரு கண்காணிப்பாளரால் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதாகவும், 30...

கிரிதரனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இலங்கை வர மறுப்பு தெரிவித்து உயிரை மாய்த்துக் கொண்டவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுசட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி...

குழந்தையை உறங்க வைக்க 119க்கு அழைத்த பெண்

மூன்றாம் ஆண்டு படிக்கும் தனது குழந்தை தனக்கும் தனது குடும்பத்துக்கும் தொல்லை கொடுப்பதாக தாய் ஒருவர் பொலிஸ் அவசர பிரிவில் முறைப்பாடு செய்த சம்பவம் தம்புள்ளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், தம்புள்ளை...

இனி வீட்டுப் பணியாளர்கள், உதவியாளர்களாக அனுப்பப்படுவர்

அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் இலங்கைப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்படும் என்றும் சர்வதேச தரத்திலான வீட்டுப் உதவியாளர்களாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...

மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்

இன்றைய தினமும் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.ஆனால் மாலை 3 மணிக்குப் பின்னரே மின்வெட்டு அமுலாக்கப்படும் என்று இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.இந்த வாரத்தில் எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ள விதம்,...

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசு தலையிடாது – நீதியமைச்சர்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு சுயாதீனமான அமைப்பாகும், தேர்தலை...

3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவதில் சிக்கல்

குழந்தைகளுக்கான திரிபோஷா உற்பத்திக்காக கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படும் சோளத்தில் அஃப்லாடொக்சின் அளவு அதிகரிப்பதால் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவிக்கின்றார்.எனினும், கடந்த...

கர்ப்பிணி மனைவிக்கு HIV ஊசியை செலுத்திய கணவர் கைது

இந்தியாவில் கர்ப்பிணி மனைவியை விவாகரத்து செய்வதற்காக அவரது உடலில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தத்தை ஊசிமூலம் செலுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆந்திரா மாநிலத்தின் தாடேபல்லே பிரதேசத்தில் சந்தேக நபர் (40) தனது...

Popular

Latest in News