இம்ரான் கானை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அங்கு...
நீர் வழங்கல் சேவையாளர்களும் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு
வரிக் கொள்கை உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (14) முதல் அனைத்து அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளில் இருந்து விலகுவதற்கு நீர் வழங்கல்...
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென்மேற்கு பசிபிக் கடலில் உள்ள தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று ரிச்டர் அளவில் 6.1 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.200 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ள நிலையில்இ...
பணிப்புறக்கணிப்புக்கு தனியார் பேருந்துகளின் ஆதரவு இல்லை
நாளை (15) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு தனியார் பேருந்துகள் ஆதரவு வழங்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.நாளைய தினம் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது...
மருத்துவமனைகளில் குழந்தைகளை பொறுப்பேற்க மையங்கள்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு சிசு பொறுப்பேற்கும் மையங்களை நிறுவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.NCPA தலைவர் உதயகுமார அமரசிங்க, முன்மொழியப்பட்ட குழந்தை பெறும் மையங்கள்,...
மசகு எண்ணெய் விலை குறைந்தது
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது.அதன்படி இன்று (14) பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80 அமெரிக்க டொலர்களாகவும், WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.05...
மேல் மாகாண பாடசாலைகளின் பரீட்சைகள் பிற்போடப்பட்டன
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் சில பிற்போடப்பட்டுள்ளன.மேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் வலயப் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி குறித்த பாடசாலைகளின் தரம் 9,10 மற்றும் 11 ஆகியவற்றின்...
ஆளுநர்கள் வசமாகும் உள்ளூராட்சி மன்றங்கள்?
எதிர்வரும் 19ஆம் திகதியுடன் உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் ஆளுநர்கள்களின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரக்காலம் ஏற்கனவே ஓராண்டுக்கு நீடிக்கப்பட்ட நிலையில், அந்த காலம் இம்மாதம் 19ஆம் திகதிடன்...
காணியொன்றிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மோட்டார் குண்டு ஒன்று இன்று அவதானிக்கப்பட்டது.தகவலறிந்த வல்வெட்டித்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அந்த குண்டினை...
அதிவிசேட வர்த்தமானியை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
அத்தியாவசிய சேவைகளாக நியமிக்கப்பட்ட அரச சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் நாட்டின் பொதுச் சட்டத்தை மீறி தொழில் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்டத்தை எழுத்துபூர்வமாக அமுல்படுத்தப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.இன்று...
Popular
