இங்கிலாந்து பிரதமர் மீது அபராதம் விதிப்பு
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அபராதம் விதிக்க லண்டன் பொலிஸார் தயாராகி வருகின்றனர்.அண்மையில், பிரதமர் ரிஷி சுனக், தனது பாதுகாப்புப் பணியாளர்களுடன், மனைவி அக்ஷதா மூர்த்தி, மகள்கள் மற்றும் செல்லப் பிராணியான...
20 ரயில்கள் சேவையில்
தற்போதைய வேலைநிறுத்தச் சூழலுக்கு மத்தியிலும் ரயில் ஊழியர்கள் இன்று (15) காலை 08.00 மணி வரை 20 ரயில் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தூள் – திரவ முட்டை இறக்குமதிக்கு அனுமதி
இந்த வாரம் நிச்சயமாக இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படும் என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதேவேளை, தூள் முட்டை மற்றும் திரவ முட்டை இறக்குமதிக்கான வரி நேற்று (14) முதல்...
ஹரக் கட்டா – குடு சலிந்து ஆகியோர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்
மடகஸ்காரில் கைது செய்யப்பட்ட 'ஹரக் கட்டா' என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக மற்றும் 'குடு சலிந்து' என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷிக ஆகியோர் இன்று (15) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சந்தேக நபர்களை நாட்டுக்கு...
இன்றைய வானிலை
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மட்டக்களப்பு அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மாத்தறை கண்டி மற்றும் நுவரெலியா...
குடிநீர் போத்தல்களில் கழிவறை இருக்கையை விட 40,000 மடங்கு பக்றீரியா இருக்குமாம்
மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய குடிநீர் போத்தல்களில் கழிவறை இருக்கையை விட 40 ஆயிரம் மடங்கு பக்றீரியா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.மனித வாயில் அதிக எண்ணிக்கையிலான மற்றும் பல்வேறு...
மத்திய மாகாண பாடசாலைகளின் தவணைப் பரீட்சைகளும் ஒத்திவைப்பு
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடாத்தப்படவிருந்த தவணைப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அந்த வகையில் நாளை 15 ஆம் திகதி இடம்பெறவிருந்த 6 - 9 ஆம்...
சட்டக்கல்லூரி மாணவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
இலங்கை சட்டக்கல்லூரி மாணவர்கள் தமது சொந்த மொழியில் (சிங்கள/தமிழ்) பரீட்சைக்கு தோற்றுவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்...
சாட்சி வழங்க சென்றவர் மயங்கி விழுந்து மரணம்
வெலிமடையில் இருந்து இன்று (14) காலை நீதிமன்றத்திற்கு சாட்சி வழங்க சென்ற ஒருவர் நீதிமன்றத்தின் நுழைவாயில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.கம்பளையில்...
IMF இன் முதல் தவணை கடனுதவி எதிர்வரும் 22ஆம் திகதி கிடைக்கும் – ஷெஹான் சேமசிங்க
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியின் கீழ் வழங்கப்படும் முதல் தவணை மார்ச் 22 ஆம் திகதிக்குள் கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இதன்படி, முதல் தவணையாக சுமார்...
Popular
