உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி
மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாததன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்...
ஆசிரியர் ஆட்சேர்ப்பு பரீட்சை தொடர்பான அறிவிப்பு
அரச பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.நாடு முழுவதும் 341 நிலையங்களில் இதற்கான பரீட்சை நடத்தப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த...
இரு நாற்றுகள் மூலம் சிக்கிய சந்தேக நபர்!
கண்டி - அலவத்துகொட பகுதியில் வயல்வெளியில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான இராணுவ சிப்பாய் அண்மையில் கைது செய்யப்பட்டார்.சம்பவ இடமான வயல்வெளியில் இரண்டு நாற்றுக்களை கொண்டு பொலிஸ் மோப்ப நாயான...
சகல ரயில் ஊழியர்களினதும் விடுமுறைகள் ரத்து
அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரயில்வே திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
IMF நிரந்தர நிவாரணம் அல்ல – பேராசிரியர் ஸ்டீவ் ஹென்க்
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறுவது இலங்கைக்கு தற்காலிக நிவாரணமே தவிர நிரந்தர நிவாரணம் அல்ல என அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்க் தெரிவித்துள்ளார்.நேற்று (12) சிஎன்பிசியில்...
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக 6,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு மேலும் சுமார் 6000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு கடமைகளுக்காக இதுவரை 13,000 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.மதிப்பீட்டுப் பணிகளுக்காக...
அஞ்சல் – மின்சார சபை ஊழியர்களும் நாளை பணிப்புறக்கணிப்பு
அரசாங்கத்தின் புதிய வரி கொள்கைக்கு எதிராக இன்று (14) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.அத்துடன், நாளை (15) காலை 9 மணி முதல் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை...
மைத்ரியின் மனுவை விசாரணைக்குட்படுத்த தீர்மானம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப்பேராணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட இருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள...
பின்வாங்கும் இலங்கை ரூபா
கடந்த வாரத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது அதிகரித்த நிலையில் இந்த வாரத்தில் சில பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது.இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கொள்வனவு விலை...
அரச வருமானம் அதிகரித்தால் முதலில் அரச ஊழியர்களுக்கே நிவாரணம் வழங்கப்படும்
எதிர்காலத்தில் அரச வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் முதலில் அரச ஊழியர்களுக்கே நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே...
Popular
