இலங்கையர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு
மலேசிய அரசாங்கம் இலங்கைக்கு பாதுகாப்பு சேவைகள் துறையில் 10,000 வேலை வாய்ப்புகளை கூடுதலாக ஒதுக்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 10,000 வேலை வாய்ப்புகளுக்கு...
இலங்கை பொலிஸாருக்கு சீனாவில் இருந்து சீருடைகள்
இலங்கை பொலிஸாருக்கான சீருடைகளை தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை சீன தூதரகம் இலங்கை அரசாங்கத்திடம் நன்கொடையாக கையளித்துள்ளது.இந்த நன்கொடையை இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ்ஸிடம் வழங்கினார்.ஜனாதிபதி...
பணிப்புறக்கணிப்பு நாளையுடன் கைவிடப்படுகிறது
தொழிற்சங்க கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததையடுத்து, தாம் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பை நாளை (16) காலை 8 மணியுடன் கைவிட தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஆழ்துளைக் கிணற்றில் அவர் 43 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட...
தகவல் தொழில்நுட்பத்திற்காக தனி பல்கலைக்கழகம்
உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் கணினி மற்றும் தகவல் தொழிநுட்பத்திற்கான தனியான பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டியது முக்கியமானது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க யோசனை முன்வைத்துள்ளார்.அரச...
நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் ‘குடு சலிந்து’
மடகஸ்காரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 'குடு சலிந்து' எனப்படும் சலிந்து மல்ஷிக நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.அவரது உயிருக்கு உத்தரவாதம் அளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் நிலைப்பாட்டை...
ரயிலில் கைவிடப்பட்ட குழந்தை: பெற்றோரின் விளக்கமறியல் நீடிப்பு
“மீனகயா” ரயிலின் கழிவறையில் கைவிட்டுச் சென்ற குழந்தையின் தந்தை மற்றும் தாய் மார்ச் 17 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த 11ஆம் திகதி கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லவிருந்த “மீனகயா” ரயிலின்...
வேலைநிறுத்தம் காரணமாக 46 பில்லியன் ரூபா இழப்பு
தற்போதைய வேலைநிறுத்தம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து...
எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம்
எதிர்வரும் காலங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்தார்.இன்று (15) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
கடன் மறுசீரமைப்புக்கு மேலும் 4 நாடுகள் உத்தரவாதம்
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீமைப்பு உத்தரவாதங்களை வழங்க மேலும் நான்கு நாடுகள் முன்வந்துள்ளன.அதன்படி சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகள் சர்வதேச நாணய நிதியத்துற்கான கடன்...
Popular
