ஹரக் கட்டா – குடு சலிந்துவை தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி
நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பிரபல பாதாள உலக குற்றவாளிகளான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன மற்றும் குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷித குணரத்ன ஆகிய இருவரும் குற்றப் புலனாய்வு...
எம்.பிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கான கொடுப்பனவு மட்டுப்பாடு?
உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களுக்கான பணம் வழங்கல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள்...
பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது
சுகாதாரம், கல்வி, துறைமுகம், மின்சாரம், நீர் வழங்கல், தபால், வங்கி ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று காலை 8 மணியுடன் தற்காலிகமாக கைவிடப்பட்டது.ஜனாதிபதியுடனான இணக்கப்பாட்டின் காரணமாக இன்று காலை...
ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடக்க வாய்ப்பில்லையாம்
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடக்கும் சாத்தியமில்லை என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFEREL) தெரிவித்துள்ளது.அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன...
ஸஹ்ரானின் மனைவிக்கு கடும் நிபந்தனையில் பிணை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 4 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏப்ரல் 21 தாக்குதல்தாரி ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹதியாவுக்கு, கடுமையான நிபந்தனைகளுடனான பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி...
நைக்கி தயாரிப்புகளில் ஏற்படவுள்ள மாற்றம்
உலகப் புகழ்பெற்ற விளையாட்டு உடைகள் மற்றும் காலணி நிறுவனமான நைக்கி, தனது சமீபத்திய காலணி தயாரிப்புகளில் கங்காருவின் தோலைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.சில வாரங்களுக்கு முன்பு, நைக்கியின் முக்கிய போட்டியாளராக இருந்த ஜெர்மன்...
உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் (SOP) பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ (SENARO GN 125) புதிய மோட்டார் சைக்கிள்களை...
மின் கட்டண அதிகரிப்பை எதிர்த்து மனு தாக்கல் – நீதிமன்றின் உத்தரவு
மின்கட்டண உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் எடுத்த தீர்ப்பை இரத்துச் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும்...
திறைசேரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பிய அரச அச்சகம்
தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்காக பணம் வழங்குமாறு கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாக அரச அச்சகம் அறிவித்துள்ளது.திறைசேரியின் நடவடிக்கை பிரிவிற்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி...
மதுபான வரியை குறைக்குமாறு கோரிக்கை
இலங்கையில் மதுபான வகைகளுக்கு அறவிடப்படுகின்ற வரியை குறைக்குமாறு மதுவரி திணைக்களம் நிதியமைச்சிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.13 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க மதுவரித் திணைக்களம் நிதியமைச்சிடம் வரியை குறைக்க கோரி...
Popular
