செய்திகள்

லொறியின் பின்புறத்தில் மோதுண்டதில் மோட்டார் சைக்கிள் சாரதி பலி

பிலியந்தலை பொகுந்தர சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நுகேகொட - கொஹுவல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் குறித்த...

துறைமுக வளாகத்தில் பதற்ற நிலை

துறைமுக வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.துறைமுக ஊழியர்கள் குழுவொன்று மோட்டார் சைக்கிள்களில் துறைமுகப் பகுதியின் ஒரு பகுதிக்குள் செல்ல முற்பட்டதாகவும், அதற்கு பாதுகாப்புப் தரப்பினர் அனுமதி வழங்கவில்லை என்பதால் இந்த பதற்ற...

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களும் பணிப்புறக்கணிப்பில்

இன்று (15) முன்னெடுக்கப்படும் தொழில்சார் போராட்டத்திற்கு ஆதரவளிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.அவர்கள் இரண்டு மணி நேரம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, இன்று (15) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல்...

இலங்கை ரூபா பெறுமதி மேலும் சரிந்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு இன்று மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.தனியார் மற்றும் அரச வங்கிகளில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 330 ரூபாவாகவும் விற்பனை விலை 345 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.மத்திய வங்கியின்...

மாணவர்கள் மீது தாக்குதல்: அதிபர்,ஆசிரியர்கள் உட்பட பலர் கைது

கண்டி, பொக்காவல தனியார் பாடசாலையில் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பாடசாலையின் மாணவர் விடுதியி்ல் மாணவர்களின்...

இலங்கை வங்கி – மக்கள் வங்கி வழமை போல் இயங்குகின்றன

பொது மக்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவதற்காக தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து துறைகள் உட்பட 265 கிளைகள் வழமை போன்று இயங்குவதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது.இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ரசல் பொன்சேகா...

எரிபொருள் விநியோகம் குறித்து விசேட அறிவிப்பு

சாதாரண செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரை 6,600 லீற்றர் கொள்ளளவை கொண்ட 300 இற்கும் மேற்பட்ட பெற்றோல், டீசல் பௌசர்கள் விநியோகிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு...

10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.மெட்டா நிறுவனம், கடந்த 4 மாதங்களில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது...

கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமானம் இனி தொல்பொருள் திணைக்களத்துக்கு!

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.இந்துக்களின் வரலாற்று தொல்பொருள் தளமான கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில், பௌத்த மயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...

வளி மாசு அதிகமுள்ள நாடுகளின் பட்டியல் வெளியீடு

2022 ஆம் ஆண்டில் 13 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மட்டுமே ஆரோக்கியமான காற்றின் தரம் இருப்பதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது.அவுஸ்திரேலியா, எஸ்டோனியா, பின்லாந்து, கிரேனடா, ஐஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகியவை கடந்த ஆண்டு...

Popular

Latest in News