செய்திகள்

கடன் அட்டையைத் திருடி கிரீம் வாங்கிய நபருக்கு விளக்கமறியல்

ஜா – எல பகுதியில் உள்ள விளையாட்டுக் கழகத்திற்கு சென்ற ஒருவரின் கடன் அட்டையைப் பயன்படுத்தி 20,000 ரூபா பெறுமதியான முகத்தை வெண்மையாக்கும் கிரீம் ஒன்றை கொள்வனவு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது...

இலகு ரயில் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

கொழும்பு கோட்டை - மாலபே இலகு ரயில் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.அதற்கான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவை...

இலங்கைக்கு படையெடுக்கும் ரஷ்யர்கள்

மார்ச் மாதம் முதல் 13 நாட்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் 53,838 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக...

யாழ் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதரகம் மற்றும்...

கிணற்றில் வீழ்ந்து யுவதி மரணம்

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்புக்குளம் பகுதியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.உயிரிழந்த யுவதியின் சகோதரி, மாடுகளைப்...

இராணுவ முகாமிலிருந்து காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு

பனாகொட இராணுவ முகாமில் இருந்து துப்பாக்கி மற்றும் 3 மகசீன்களை திருடிய இராணுவ சார்ஜன்ட் மற்றும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 3ம் திகதி பாதுகாப்பு அறையில் கடமையாற்றிய...

நாடுமுழுவதுமிருந்து கலக தடுப்பு பொருட்கள் கொழும்புக்கு

மேல் மாகாணத்தில் இடம்பெறும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக நாட்டின் 12 பொலிஸ் பிரிவுகளின் கட்டுப்பாட்டில் இருந்த கண்ணீர்ப்புகை முகமூடிகள், கலவர எதிர்ப்பு கவசங்கள் மற்றும் தலைக்கவசங்கள், ரப்பர் தோட்டாக்கள் என்பன கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பொலிஸ்...

பூரு மூனாவுக்கு வெளிநாடு செல்ல தடை

குற்றக் குழு உறுப்பினர் 'பூரு மூனா' என்றழைக்கப்படும் ரவிந்து சங்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.மேல் மாகாண தெற்கு பொலிஸ் பிரிவினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு இந்த பயணத்தடை...

எவரெஸ்ட் சிகரம் கிருமிகளால் நிறைந்துள்ளதாம்

எவரெஸ்ட் சிகரம் கிருமிகள் நிறைந்த இடம் என அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுரை ஆர்க்டிக், அண்டார்டிக், ஆல்பைன் ஆராய்ச்சி என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.கடல்...

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (16) காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது.உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை இதுவரை நிதியமைச்சு விடுவிக்காததை கருத்திற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

Popular

Latest in News