செய்திகள்

கனடாவில் சனத்தொகை வரலாறு காணாத அளவு அதிகரிப்பு

கனடாவின் சனத்தொகை 2022ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டு 1.05 மில்லியன் மக்கள் நாட்டின் சனத்தொகையில் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 95.9மூ பேர் புலம்பெயர்ந்தவர்கள் எனவும் நாட்டின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.கனடாவின்...

உலக சந்தையில் எரிபொருள் விலை சரிந்தது

அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் எரிபொருளின் விலை பாரிய சதவீதத்தால் குறைவடையவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எரிபொருள் விலை திடீரென பெருமளவு குறைந்துள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரும் நிம்மதியை...

பீத்தோவன் மரணத்துக்கான காரணம் 200 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிப்பு

இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபல இசைக்கலைஞர் பீத்தோவனின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளதுஇசை உலகின் ஜாம்பவான் லுட்விக் வன் பீத்தோவனின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுக் குழு நேற்று (22)...

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் .நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை...

பால்மா விலை குறைகிறது

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதன்படி, இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவினாலும்...

அம்பாறையில் ஆடை விற்பனை நிலையம் தீக்கிரை

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதான வீதியிலுள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்று இன்று (23) அதிகாலை 3 மணியளவில் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த ஆடை விற்பனை நிலையத்தை வழமை...

நாடு முழுவதும் ஆயுதப் படைகளை களமிறக்க ஜனாதிபதி பணிப்புரை

நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவென தெரிவித்து மீண்டும் ஆயுதம் தாங்கிய படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இது தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தேயிலை இலையை பயன்படுத்தி குழந்தைகளுக்கான சவர்க்காரம் உற்பத்தி

உயர் மருத்துவ குணம் கொண்ட தேயிலை செடியை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளுக்கான சவர்க்காரத்தை உற்பத்தி செய்துள்ளதாக தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த சவர்க்காரம் புதிய தேயிலை இலைகளின் சாற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.பிளாக்...

விவசாயிகளுக்கு நிவாரண நிதிக் கொடுப்பனவு

குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பத்திற்கு சிறுபோகத்திற்காக தலா 30 ஆயிரம் ரூபா நிதி நிவாரண கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.சர்வதேச ஒத்துழைப்புக்கான அமெரிக்க முகவரகத்தின் உதவி திட்டத்தின் கீழ் இந்த நிவாரண நிதி...

ஜப்பானில் தொழில்வாய்ப்பு எனக்கூறி நிதி மோசடி செய்த நபர் கைது

ஜப்பானில் தொழில்வாய்பினை பெற்றுத்தருவதாக தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கடுகன்னாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்தே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

Popular

Latest in News