செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதன் புறநகரின் சில பகுதிகளுக்கு நாளைமறுதினம் சனிக்கிழமை (25) பத்து மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.குறித்த தினத்தில் காலை 11 மணிமுதல்...

பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டமூலம்

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.‘பயங்கரவாதத்திற்கு எதிரானது’ எனப் பெயரிப்பட்டுள்ள இந்த சட்டமூலம்,...

வாகன இறக்குமதிக்கு அனுமதி

இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் உத்தரவிட்டதன் காரணமாக தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனால் உப்பு, பல்வேறு...

பாடசாலை அத்தியாவசிய சேவையாக்கப்படும்!

பாடசாலைகளின் பிரச்சனைகளை கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்க்காவிட்டால் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டில் மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக...

மரக்கறி விலையில் வீழ்ச்சி

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெறப்பட்ட மரக்கறிகளை கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் வராத காரணத்தினால் இந்த...

டொலர் பெறுமதி அதிகரிப்பு

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை சற்று அதிகரித்துள்ளது.பிரதான அரச வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை மற்றும் கொள்வனவு...

அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை

அவமதிப்பு குற்றத்துக்காக இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி கர்நாடகாவின் கோலாரில் நடந்த...

டயனாவின் வழக்கு தொடர்பில் CIDக்கு உத்தரவு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவு ஆணையாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு...

டெலிகொம் நிறுவனம் விற்கப்பட்டால் 3,000 ஊழியர்கள் வேலையிழப்பர்

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டால், சுமார் மூவாயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன.ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகளை இணையத்தளத்தில் மேற்கொள்ள முடியும் எனவும்,...

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதன்படிஇ இம்மாதம் முதலாம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் 84,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக...

Popular

Latest in News