செய்திகள்

வீடொன்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா நெளுக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 24 வயதுடைய இளைஞனின் சடலமொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்ற போது குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.சடலம்...

நியூ ஜெர்சி தேவாலயம் தீக்கிரையானது

அமெரிக்காவின், நியூ ஜெர்சியில் அமைந்துள்ள தேவாலயம், கடந்த 20 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.நியூ ஜெர்சியின், புளோரன்ஸ் டவுன்ஷிப்பில் அமைந்துள்ள “The Fountain of Life Center”...

அடுத்த மாதம் எரிவாயு விலை குறையலாம்

அடுத்த மாதம் முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.லிட்ரோ நிறுவனம் கடந்த மாதம் ஏற்பட்ட இலங்கை ரூபா பெறுமதி அதிகரிப்பினால் விலைகளை மாற்றம் செய்யவில்லை.இம்முறை டொலர் பெறுமதி வீழ்ச்சிக்கு...

5 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய...

உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற தமிழ் அகதிகள்

பிரித்தானியாவின் கட்டுபாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர்.குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த...

இந்திய முட்டைகள் நாட்டை வந்தடைந்தது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் முட்டைத் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.குறித்த முட்டை கையிருப்பு இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில்,...

இன்று பல பகுதிகளுக்கு மழை

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.ஏனைய பிரதேசங்களில் ஒரு...

தேர்தல் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.இந்த கலந்துரையாடல் இன்று (23) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு...

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அருகில், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, இரண்டு படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.தமிழகத்தின் புதுக்கோட்டை - ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற...

விபத்தில் படுகாயமடைந்த சிறுமி பலி

ஹட்டன்- அவிசாவளை வீதியில் கித்துல்கல இங்கிரியாவத்தை எனுமிடத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் ஐந்து வயதான சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர், கித்துல்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

Popular

Latest in News