கொழும்பு பிரதான வீதியின் வடக்கு பயாகல பகுதியில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் பேருந்தை முந்த முயன்ற போது எதிர்திசையில் வந்த...
ஜனாதிபதித் தேர்தலுக்காக 8 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலுக்கான பணத்தை வழங்க திறைசேரி தயாராக...
தொம்பகஹவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கெப் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின்...
பாராளுமன்றம் இன்று (23) முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை கூடவுள்ளது.
இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர்...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நேற்று (19) மாலை...