Saturday, February 15, 2025
30 C
Colombo

ஏனையவை

இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர பதவி விலகினார்

கூட்டுறவு சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார். இன்று...

நாட்டின் அழிவுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே காரணமாம்

இலங்கையின் அழிவுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்தான் முழுப் பொறுப்பு என்றும், நாட்டின் முக்கால்வாசிக்கும் அதிகமான பொருளாதாரம் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஐவரால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்...

28ஆம் திகதி மரக்கறி விநியோகிக்கப்படாது

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறிகள் நாளை மறுதினம் (28) விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அரச ஊழியர்கள்...

லிந்துலை நகர சபையின் தலைவராக சந்தன பிரதீப் பொறுப்பேற்பு

தலவாக்கலை லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக சந்தன பிரதீப் குணதிலக்க தெரிவாகியுள்ளார். இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராவார். முன்னாள் தலைவரான அசோக சேபால அண்மையில் அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். அதற்கமைய, தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உபதலைவராக...

நீர் கட்டணத்தை செலுத்தாதோருக்கான அறிவிப்பு

6 - 12 மாத காலத்திற்கு தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு, நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொவிட்-19 பரவல் காரணமாக, கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு, நீர்விநியோகத்தை...

Popular

Latest in News