Sunday, February 16, 2025
31 C
Colombo

ஏனையவை

கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அரசாங்க அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று முதல் நாளாந்தம் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...

சஜித் – தயாசிறிக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

தயாசிறி ஜயசேகர மற்றும் சஜித்துக்கு இடையில் இன்று (07) புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கான உடன்படிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர...

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி நாள் இன்று

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் (05) நிறைவடையவுள்ளது. அதன்படி, இன்று (05) நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்...

ஜனவரி முதல் சிறுவர்கள் இடம்பெறும் விளம்பரங்களை வெளியிட தடை

சில நோய்களை உணவினால் குணப்படுத்த முடியும் என்ற பிரசாரம் தவறானது என சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று...

அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது.நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்களுடன் படகொன்று மீன்பிடியில் ஈடுபட்டது.இதன்போது...

Popular

Latest in News