Wednesday, July 30, 2025
27.2 C
Colombo

அரசியல்

கோப் – கோபா தலைவர் பதவிகள் SJBக்கு?

9 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஆகியனவற்றுக்கான தலைவர் பதவிகள் ஐக்கிய மக்கள்...

நாட்டுக்கு சேவை செய்ய பதவி தேவையில்லை – சஜித் பிரேமதாச

அமைச்சுக்களுக்கான செலவினத்தை குறைத்து அந்த நிதியினை மக்கள் நலனுக்கு பயன்படுத்த முடியும் என்பதால் SJB அமைச்சு பதவிகளை ஏற்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி...

ராஜபக்ஷர்கள் மீண்டும் எழுச்சி பெறுவர் – ரோஹித அபேகுணவர்தன

ராஜபக்ஷர்கள் மீண்டும் எழுச்சி பெறுவர் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். இன்று (12) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாம் எப்போதும் ராஜபக்ஷர்களுக்கு ஆதரவாக இருப்போம் என அவர் மேலும்...

அனுரவுக்கு பதில் கடிதம் அனுப்பினார் ரணில்

சர்வகட்சி வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கப்படும் என தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, JVP தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். சர்வகட்சி வேலைத்திட்டம் தொடர்பில் ஆலோசிக்க தாம் முன்வைத்த யோசனைக்கு...

ரணில் ஒரு யுக புருஷர் – அமைச்சர் நிமல்

தேர்தல் நடத்தப்பட்டால் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளையும் சிறந்த தலைமைத்துவத்தையும் எவ்வித தயக்கமுமின்றி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான...

அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்குக – சஜித்

அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டைக்...

போராட்டத்திற்கு தூண்டுதல் அளிக்கவில்லை – சரத் பொன்சேகா

போராட்டத்திற்கு தான் எந்தவித தூண்டுதலும் அளிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், தான் சர்வகட்சி அரசாங்கத்தில் எந்தப்...

JVP நாளை ரணிலை சந்திக்கிறது

சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி நாளை (09) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சர்வகட்சி ஆட்சிக்கான பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகள் இன்று (08) பங்குபற்றும்...

ரணிலை சந்திக்கும் SJB

ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில், ஜனாதிபதியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதுடன், கட்சிகளுக்குள்ளே உள்ளக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான பின்னணியில், இன்று...

சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க JVP தயாரில்லை – அனுரகுமார திஸாநாயக்க

சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க தாம் தயாராக இல்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். உத்தேச சர்வகட்சி அரசாங்கத்திற்கு குறிப்பிட்ட காலவரையறை இல்லாத காரணத்தினால தாம்...

Popular

Latest in News