சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி நாளை (09) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சர்வகட்சி ஆட்சிக்கான பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகள் இன்று (08) பங்குபற்றும் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்படவுள்ளன.
