செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இன்று (07) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

வாழைப்பழத்தின் விலை அதிகரிப்பு

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் விற்பனையாகும் வாழைப்பழ வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.அந்த வகையில் ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் சில்லறை விலை 320 ரூபாவாக அதிகரித்துள்ளது.ஒரு கிலோ...

தாத்தா – பாட்டியை கொலை செய்த பேரன் கைது

பல்லகெடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவநிவச நாவலகம பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி பேரன் கொலை செய்துள்ளார்.கொலை சம்பவத்தினையடுத்து தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் எல்ல பொலிஸ்...

25,000 முட்டைகளுடன் விபத்துக்குள்ளான லொறி

ஹெட்டிபொலவில் இருந்து அனுராதபுரம் நோக்கி 25,000 முட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி கல்கமுவ சிலோன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த சம்பவம் இன்று காலை 8...

நீர்வழங்கல் ஊழியர்களின் போராட்டம் நிறைவடைந்தது

மருத்துவ விடுப்பு பிரச்சினைக்கு தீர்வு காண கோரி 4 நாட்களாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர்கள் முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இன்று (07) முதல் தமது கடமைகளில் ஈடுபடவுள்ளதாக...

கனேமுல்ல சஞ்சீவவின் உதவியாளர் உட்பட சிலர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கனேமுல்ல சஞ்சீவவின் உதவியாளர் உள்ளிட்ட குழுவொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளையும் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

26 எரிபொருள் நிலையங்களுக்கான விநியோகத்தை இடைநிறுத்தியது IOC

QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத லங்கா IOCக்கு சொந்தமான 26 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு லங்கா IOC நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையிலும் சிறுவர் பிரிவு மூடப்படும் அபாயம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதி மூடப்பட்டமை போன்ற நிலைமை எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் ஏற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண ஒருங்கிணைப்பாளர் தனிகாசலம் மயூரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் போதனா...

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.இன்று காலை முதல் ஈஸ்டர் வாரம் முழுவதும் தேவாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.தேவை...

விவசாய அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு

விவசாய அமைச்சு, விவசாய திணைக்களம், விவசாய அபிவிருத்தி திணைக்களம் மற்றும் அனைத்து மாகாண விவசாய நிறுவனங்களிலும் பணிபுரியும் அதிகாரிகளுக்கு நீண்ட கால வெளிநாட்டு பயணத்திற்கான அனுமதியை வழங்குவதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த...

Popular

Latest in News