வாவியில் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு
தனமல்வில - பலஹருவ வாவியில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.பிரதேசவாசி ஒருவர் அறிவித்ததன் பிரகாரம் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.பலஹருவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம்...
இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு
இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியோங் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.இலங்கையில் தனது பதவிக்காலம் முடிவடைவதை உத்தியோகபூர்வமாக அறிவித்த வூன்ஜின் ஜியோங் ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.தென்கொரிய தூதுவர்...
தங்க விலையில் மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை இந்த வார ஆரம்பத்திலேயே ஒரு அவுன்ஸ் 2000 டொலரை கடந்துவிட்டது.இன்றைய தினம் அவுண்சுக்கு 12.65 டொலர்கள் குறைந்து 2007.79 டொலராக பதிவாகி இருந்தது.கடந்த 30 நாட்களில் தங்கத்தின்...
முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் படுகொலை
பேராதனை இலுக்வத்த பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.இக்கொலை இன்று (07) காலை இடம்பெற்றுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.முருதலாவே பகுதியைச் சேர்ந்த அஞ்சலி சாப்பா (25) என்ற யுவதியே...
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் ஆணைக்குழுவில் இலங்கையும்
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களின் நிலை குறித்த ஆணைக்குழுவிற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபையின் உறுப்பினர்கள் 2024 முதல் 2028 வரையிலான நான்கு வருட...
உலகின் மிகப்பெரிய சிவப்பு ரத்தினம் ஏலத்திற்கு
உலகின் மிகப்பெரிய சிவப்பு ரத்தினம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஜூன் 8-ம் திகதி ஏலம் விடப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த ஏலத்தை Sotheby's Magnificent Jewels நிறுவனம் நடத்துகிறது.மேலும் இந்த ரத்தினத்திற்கு...
புலம்பெயர் தொழிலாளர்கள் 500 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர்
உத்தியோகபூர்வ வழிகள் மூலம் தொழிலாளர்களால் அனுப்பட்ட பணம் கடந்த மாதம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது.பெப்ரவரியில், இலங்கைக்கு வெளிநாட்டுப் பணியாளர்களிடமிருந்து 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம்...
பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு
தமிழ் - சிங்களப் புத்தாண்டு காலத்தில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வியாபாரங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகள் நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்...
யாழில் பாண் விலை குறைப்பு
யாழ்ப்பாணத்தில், நாளை முதல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு பேக்கரி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார்.நாளை காலை முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என்றும்...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்கு படையெடுக்கும் நிலக்கரி கப்பல்கள்
நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்திக்காக நிலக்கரி தாங்கிய 23 கப்பல்கள் வந்துள்ளதாகவும், 23வது கப்பலானது இந்த நாட்களில் நிலக்கரியை இறக்கி வருவதாகவும் மின் நிலைய முகாமையாளர் நாலக விஜேகோன் தெரிவித்துள்ளார்.மின்...
Popular
