தீர்மானமிக்க கூட்டத்துக்கு தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி
அரசாங்கத்துடன் இணைவதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கும் முகமாக, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானமிக்க கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜீத் பிரேமதாச தலைமையிலான இந்த சந்திப்பு,...
செவ்வாயன்று மீண்டும் கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு நாளை மறுதினம்(11) கூடவுள்ளது.தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என தேர்தல்...
பேருந்து பயணிகளுக்கும் QR முறைமை
அரச பேருந்துகளில் பணம் செலுத்தாமல், QR அட்டை முறைமை மூலம் பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று இவ்வருட நிறைவுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட புதிய பேருந்துகளின்...
பிரித்தானிய தம்பதியிடம் கைவரிசையை காட்டிய நபர் கைது
பிரித்தானிய தம்பதியிடமிருந்து இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை திருடிய சந்தேகநபர் முறைப்பாடு கிடைத்த 24 மணித்தியாலங்களுக்குள் இன்று (07) கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு...
முட்டை விலையை குறைக்க முடியுமாம்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகளின் இரண்டாவது தொகுதி இன்று (08) வெளியிடப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.முட்டை மாதிரி பரிசோதனை அறிக்கைகளை கால்நடை உற்பத்தி...
சார்ல்ஸ் மன்னரின் உருவம் பதித்த புதிய நாணயத்தாள்கள்
சார்ல்ஸ் மன்னரின் உருவம் பதித்த புதிய நாணயத்தாள்கள் மில்லியன் கணக்கில் அச்சிடப்பட்டுள்ளன.எனினும் அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை அவை புழக்கத்தில் விடப்படாது என்று பிபிசி தெரிவித்துள்ளது.தற்போதுள்ள £5, £10, £20 மற்றும் £50...
இரு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாடுக்கு தீர்வு – சுகாதார அமைச்சர்
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்தி செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.கண்டி - பல்லேகலையில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அத்துடன், நியாயமான...
நடுவர் வாழ்விலிருந்து விடைபெற்றார் அலீம் டார்
பாகிஸ்தானைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடுவரான அலீம் டார், தனது 24 ஆண்டுக்கால நடுவர் வாழ்க்கையிலிருந்து இன்றுடன் விடைபெற்றார்.டாக்காவில் அமைந்துள்ள ஷேரே பங்களா தேசிய மைதானத்தில் இன்று அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு...
உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஷாருக்கானுக்கு முதலிடம்
2023 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் பொலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் நடத்தும் இந்த வாசகர் கருத்துக் கணிப்பில்...
அரச ஊழியர்களின் சம்பளம் – சமுர்த்தி கொடுப்பனவுகள் திங்கள் (10) வழங்கப்படும்
இம்மாத அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் என்பன எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக் தெரிவித்துள்ளார்.பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்த...
Popular
