உளவு பார்க்க தெய்வேந்திர முனையில் ரேடார் அமைக்கும் சீனா?
இந்து சமுத்திரத்தில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க இராணுவ தளங்களை உளவு பார்ப்பதற்காக இலங்கையில் புதிய ரேடார் தளத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இலங்கை உளவுத்துறை ஆதாரங்களால் வெளிப்படுத்தப்பட்ட இந்தத்...
சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை
சில பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதியை தடை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) வெளியிடப்படவுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.பணவியல்,...
குறைந்த விலையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை
இலங்கைக்கு வரவுள்ள வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தற்போதைய எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு 3...
பிரான்ஸ் வெடிவிபத்தில் 8 பேர் பலி
பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள மார்சேயில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த...
இன்றைய வானிலை
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு
2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களின் விற்பனை 32% வீதத்தால் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக...
திருக்கோவிலில் கைக்குண்டு மீட்பு
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி பிரதேசத்திலுள்ள தனியார் காணி ஒன்றில் நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று இன்று (9) மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு சொந்தமான காணியில்...
இலங்கையர்களுக்கு ஜப்பானில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள்
இலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு இருதரப்பு ஒப்பந்தங்கள் பலவற்றை எட்ட முடிந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்,...
ஈரானில் ஹிஜாப் அணியாதோரை கண்காணிக்க பொது இடங்களில் CCTV கெமரா
ஈரானில் ஹிஜாப் அணியாதவர்களைக் கண்காணிக்க பொது இடங்களில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்ட சம்பவம் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.ஈரானில் பெண்கள் 'ஹிஜாப்' அணிவதைக் கண்காணிக்க, பொது இடங்களில் கண்காணிப்பு கெமராக்களைப் பொருத்தியுள்ள அதிகாரிகள், மீறுபவர்களிடம்...
40 எரிபொருள் நிலையங்கள் மீதான தடையை நீக்க பரிசீலனை
QR குறியீட்டு முறைமைக்கு புறம்பான வகையில் எரிபொருள் விநியோகத்தமைக்காக, விற்பனை நிறுத்தப்பட்டுள்ள 40 எரிபொருள் நிலையங்கள், தம்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.எனினும், விற்பனை இடைநிறுத்த...
Popular
