உடற்பிடிப்பு நிலையத்துக்குள் ஒருவர் உயிரிழப்பு
கந்தானை பகுதியில் உள்ள உடற்பிடிப்பு நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் கந்தானை நாகொட பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.நேற்று நள்ளிரவு உடற்பிடிப்பு நிலையத்துக்கு சென்ற அவர்,...
எதிர்வரும் இரு நாட்களும் மதுபானசாலைகளுக்கு பூட்டு
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாளை (13) நாளை மறுதினம் (14) ஆகிய இரண்டு நாட்களும் மதுபான சாலைகள் மூடப்படவுள்ளன.மதுவரித் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.அதேநேரம் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்கின்றவர்களை கைது செய்யும் விசேட...
பொறியியலாளர் ஒருவர் மர்ம மரணம்
கஹதுட்டுவ-சியம்பலாகொட-பொல்கௌவிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.சியம்பலாகொட பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்புக்கு வரும் ஆண்களின் உடைமைகளை கொள்ளையடிக்கும் பெண் கும்பல்
கொழும்புக்கு செல்லும் ஆண்களை ஆசை காட்டி மயக்கி பாழடைந்த இடத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பொருட்களை கொள்ளையடிக்கும் பெண்கள் குழுவொன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கெசெல்வத்த பொலிஸாரினால் கொழும்பு பிரதான நீதவான்...
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர்
பணிப்புறக்கணிப்பை கைவிட்டு, எதிர்வரும் 17ஆம் திகதி முதல் கற்பித்தல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.தொழிற்சங்க சம்மேளன உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.நேற்று...
தென்கொரியாவில் பரவும் காட்டுத்தீ
தென்கொரியாவின் கங்வான் மாகாணம் கங்னியுங் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.6 ஹெலிகாப்டர்களும் இந்த...
நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் மாயம்
பலாங்கொடை, வெளிஅரனாவ நீர் தாங்கிக்கு அருகாமையில் இருக்கும் வளவ கங்கையில் நேற்று மாலை நீராடச் சென்ற இரு சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்.15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு காணாமல் போனவர்கள் என...
பொதுமக்களின் பாதுகாப்புக்காக புலனாய்வு பிரிவினரும் கடமையில்
பண்டிகைக் காலத்தில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, காவல்துறைக்கு மேலதிகமாக, புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.புத்தாண்டு சந்தைக்கு போலியான வர்த்தகர்கள்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்
வவுனியா மண்ணின் சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் ஐயா இயற்கை எய்தினார்.அவர் இன்று காலை (12) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.அவரின் இறுதிக் கிரியை தொடர்பான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர்...
2023 இல் உலகின் பலவீனமான பொருளாதாரம் இங்கிலாந்தில் – IMF
இந்த ஆண்டு உலகின் செழிப்பான பொருளாதாரங்களைக் கொண்ட ஜி20 நாடுகளில் இங்கிலாந்து பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.அதன்படி இந்த ஆண்டு இங்கிலாந்தின் பொருளாதாரம் 3...
Popular
