ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது
யாழ்ப்பாணம், ஓட்டுமடம் – பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 70 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம், பொம்மைவெளி 5 ஆம்...
பாடசாலை நடவடிக்கைகள் வீழ்ச்சியடையும் அபாயம்
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் 5,000க்கும் அதிகமான அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதால் பாடசாலை நடவடிக்கைகள் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாக அநீதியால் பாதிக்கப்பட்டோர் ஒன்றியத்தின் தலைவர் சாமர அடிபத்து தெரிவித்தார்.சுமார் இரண்டாயிரம் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, 2019...
இலங்கைப் பின்னணி கொண்ட தந்தையும் மகனும் அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கை பின்னணியைக் கொண்ட தந்தையும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.59 வயதுடைய தந்தையும், 21 வயதுடைய அவரது மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.அவர்கள் இருவரும் மற்றொரு குழுவுடன் அவுஸ்திரேலியாவின்...
எரிபொருள் விநியோகத்தை விரைவில் ஆரம்பிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்
இலங்கையில் எரிபொருளை விநியோகிக்க அனுமதி பெற்றுள்ள மூன்று வெளிநாட்டு நிறுவனங்களும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்தது பாகிஸ்தான்
இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு இலங்கை மாணவர்களுக்காக முழுமையாகவும் பகுதியளவிலும் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.இதன்படி, அல்லாமா முஹம்மது இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முழுமையாகவும், பகுதியளவிலும் நிதியளிக்கப்பட்ட...
போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது
அம்பாந்தோட்டை, கட்டுவன பகுதியில் 5,000 ரூபா பெறுமதியான 17 போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.கைதான சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு உதவி புரிந்த...
சீனாவிலிருந்து இலங்கை வரும் ரயில் தண்டவாளங்கள்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.அடுத்த மாத இறுதியில் குறித்த ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும்...
இலங்கை கிரிக்கெட்டுக்கு தொழில்நுட்ப ஆலோசனை குழு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டுள்ளது.விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் இந்த குழு நியமனம் நடைபெற்றது.2020 ஜனவரி 8 ஆம் திகதி திருத்தப்பட்ட...
கொழும்பு துறைமுகத்தில் சிக்கிக் கொண்ட இந்திய முட்டைகள்
கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்திய முட்டைகளை இதுவரை விடுவிக்க முடியவில்லை என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.சுகாதார சான்றிதழ்கள் கிடைக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை, பண்டிகைக் காலங்களில்...
இலங்கைக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது IMF
இக்கட்டான தருணத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினருடன் அமெரிக்காவில் நடைபெற்ற சந்திப்பின்போது சர்வதேச நாணய நிதியத்தின்...
Popular
