முன்கூட்டியே நேரம் ஒதுக்கியோருக்கு மட்டுமே இன்று சேவை
வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக, முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொண்ட விண்ணப்பதாரிகளைத் தவிர, வேறு நபர்களுக்கு இன்று (12) சேவை வழங்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.இன்று நேரத்தை ஒதுக்கிக்கொண்டவர்கள், தங்களது...
இன்றைய வானிலை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (12) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
தனது பராமரிப்பாளரை கொலை செய்த நோயாளி
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.ஆனகோட்டை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நோயாளர் பராமரிப்பாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளதாக...
சீனா செல்லும் இலங்கை குரங்குகள்
சீனர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, சீனாவுக்கு 100,000 செங்குரங்குகளை (டோக் மக்காக்களை) ஏற்றுமதி செய்வது குறித்து இலங்கை ஆலோசித்து வருகிறது.இத்திட்டத்தின் முதற்கட்டமாக சீனாவில் உள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு குரங்குகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும்...
புத்தக பை – காலணிகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை
பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை...
ரயிலில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்த இளைஞர்
கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி சென்ற காலி குமரி ரயிலில் இருந்து ஒருவர் தவறி விழுந்ததில் அவரது இரு கால்களும் துண்டானதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதுடன், மிரிஸ்ஸ...
மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா மாயம்?
இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் இருந்த சுமார் 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர்...
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்
புதிய எல்லை நிர்ணய அறிக்கையின்படி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 4,714 ஆக குறைக்கப்படுகிறது.தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.எல்லை நிர்ணய தேசிய குழு தமது...
மியன்மார் இராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் பலி
மியன்மார் இராணுவம் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.அவர்களில் 15 பெண்களும் பல குழந்தைகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மியன்மாரின் சகாய்ன் பிராந்தியத்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப்...
இம்மாதம் 26,912 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
இம்மாதம் முதல் வாரத்தில் 26,912 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.அதன்படி, ஜனவரி முதல் நேற்று (11) வரை இலங்கைக்கு வருவகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 360,591 ஆகும்.அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்...
Popular
