செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் - மன்னார் வீதியின் நாகப்படுவான் பகுதியில் கட்டளையை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.இதன்போது காரைசெலுத்திய அதன் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.அவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா...

எரிபொருளுக்கான கேள்வி அதிகரிப்பு

சித்திரைப்புத்தாண்டு காரணமாக எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.அத்துடன் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு விநியோகிக்கும் எரிபொருளின் அளவை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய...

இலங்கைக்கு கைகொடுக்கும் ஜப்பான்!

இலங்கையின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜப்பான் உதவுவதாக அந்நாட்டு நிதியமைச்சர் Yoshimasa Hayashi அறிவித்துள்ளார்.மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் மறுசீரமைப்புகளை முறையாக அமுல்படுத்தவும் தேவையான உதவிகளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் ஒரு இலட்சத்து முப்பத்தாறாயிரத்து இருநூற்று அறுபத்தைந்து பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது.குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் தரவு அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள், இந்த...

இந்திய முட்டைகள் விநியோகம் இன்று ஆரம்பம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மேலும் 10 இலட்சம் முட்டைகளை விடுவிக்க நேற்று (13) அனுமதி வழங்கப்பட்டதாக அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.அதன்படி, இன்று மாலை...

கைவிடப்பட்ட நிலையில் மூன்று மாத குழந்தையொன்று மீட்பு

எலகந்த வீதியில் உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் மூன்று மாத குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பமுனுகம பொலிஸாரால் நேற்றிரவு குழந்தை மீட்கப்பட்டது.சிறுவர் மற்றும் பெண்கள்...

இலங்கை – இந்திய படகு சேவை: காங்கேசன்துறை துறைமுக வசதி விரிவாக்கத்தில் கடற்படை

இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இந்தியாவின் பாண்டிச்சேரிக்கும் இடையில் மலிவான மற்றும் வசதியான போக்குவரத்து முறையை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் பயணிகள் படகு சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டத்திற்கு ஆதரவாகவும், போக்குவரத்துக்கு இடமளிக்கும் மற்றும்...

கர்ப்பிணி மனைவி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கணவன் கைது

கிளிநொச்சி - அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள குடியிருப்பு பகுதியில் காதலித்து திருமணம் முடித்த, மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்பபடுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளதாக...

காய்ச்சல் பரவல் தொடர்பில் மருத்துவர்கள் எச்சரிக்கை

காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் இந்த நாட்களில் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் இந்த வைரஸ் தொற்றுநோய்களைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில்...

இன்றைய நாணய மாற்று விகிதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இன்றைய (12) இலங்கை ரூபாவின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Popular

Latest in News