பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம்
அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளும் இன்று (17) ஆரம்பமாகின்றன.சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 5ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.பாடசாலை...
தாய்ப்பால் தொண்டையில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
தாய்ப்பால் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் மஸ்கெலியா பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஐந்தரை மாத குழந்தையே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளது.இந்த குழந்தைக்கு...
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 35 மில்லியன் ரூபா வருமானம்
கடந்த 24 மணித்தியாலங்களில் நெடுஞ்சாலையகள் மூலம் 35 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் கூறுகிறார்.நேற்று (15) காலை 6:00 மணி முதல்...
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நேற்று (15) இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.பதுளை,...
கதிர்காம இசை நிகழ்ச்சியில் மோதல் – 6 பேர் காயம்
கதிர்காமத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான 6 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புத்தாண்டு விழா ஒன்றின் இறுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே...
பிஸ்கட் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய புதிய ‘அரிசி’ வகை அறிமுகம்
பிஸ்கட் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய புதிய 'அரிசி' ரகத்தை பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வகை பி.ஜி. 381 என்ற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பத்தலகொட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜே.பி. சேனநாயக்க...
பெருந்தொகை போதைப்பொருளுடன் மீன்பிடி படகு மீட்பு
இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் பெருமளவிலான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதிலிருந்து 06 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.குறித்த படகு தற்போது கரைக்கு கொண்டுவரப்படுவதாக கடற்படை...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச ஆடுகள்
ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் சமூகத்தினருக்கு 70,000 ஆடுகளை இலவசமாக வழங்க விவசாய அமைச்சு கவனம் செலுத்துகிறது.அதன்படி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இந்த ஆடுகள் வழங்கப்படும்.தேவையான தொழில்நுட்பம் மற்றும் உயர்தர...
வதந்திகளை நம்பாதீர் – பாடசாலைகள் நாளை மீள ஆரம்பம்
பாடசாலை விடுமுறை குறித்து பரவிவரும் தகவல் தொடர்பில் கல்வியமைச்சு விளக்கம் அளித்துள்ளது.நாளை (17) அரச பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவலொன்று பகிரப்படுகிறது.இது வெறும்...
இன்றும் பல இடங்களில் கடுமையான வெப்பம்
நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அடுத்த சில நாட்களில் சில பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான காலநிலை நிலவும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.கிழக்கு,...
Popular
