இறைச்சிக்காக கடத்தப்பட்ட 3 ஆடுகள் மீட்பு
இறைச்சிக்காக கடத்தப்பட்ட மூன்று ஆடுகள் நெல்லியடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே நேற்று பிற்பகல் 4:00 மணியளவில் குறித்த மூன்று ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளன.இதே வேளை...
ஆபத்தான நிலையில் கோட்டை மேம்பாலம்
தினமும் ஏராளமான மக்கள் பயணிக்கும் கோட்டை மேம்பாலம் தற்போது பல இடங்களில் சேதமடைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்கு அப்பகுதி வர்த்தகர்கள் அறிவித்த போதும் பல தடவைகள் வருகைத்தந்து...
கடற்படை வீரர் ஒருவர் மர்ம மரணம்
முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர் ஒருவர் இன்று (17) படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு கடற்படை முகாமில் விசாரணை அதிகாரியாக கடமையாற்றிய இவர் பதுளை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.தற்போது, மரணத்திற்கான காரணத்தை...
சீனாவுக்கு குரங்குகளை வழங்கும் திட்டத்துக்கு விவசாயிகள் அமைப்புகள் ஆதரவு
பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் குரங்குகளின் தொல்லையை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அனைத்து மாவட்ட விவசாயிகள் அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன.சீனாவின் உயிரியல் பூங்காக்களுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான கோரிக்கையை சில சுற்றுச்சூழல்...
சந்தையில் போலி 5000 ரூபா நாணயத்தாள்கள்
நாட்டில் 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர், கொழும்பு – முகத்துவாரத்தில் 27 போலி 5000 ரூபா தாள்களுடன் கைது...
பிரான்ஸில் ஆரம்ப பாடசாலையொன்றில் தீப்பரவல்
பிரான்ஸில் ஆரம்ப பாடசாலை ஒன்று தீக்கிரையான சம்பவம் பதிவாகியுள்ளது.Montfermeil (Seine-Saint-Denis) நகரில் உள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.மிகவும் பிரபலமாக Jules-Ferry ஆரம்ப பாடசாலையே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.160-200 வரையான தீயணைப்பு...
3.5 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கடற்படையினரால் மீட்பு
தென் கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி கப்பலொன்றில் இருந்து நேற்று கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 3.5 பில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.கப்பலில் இருந்த ஹெரோயின் தொகை மற்றும 6 சந்தேக...
வேகக்கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்த கார்
வேகக் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனம் செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.விபத்துக்குள்ளான காரை கனரக வாகனத்தின் உதவியுடன் கடலுக்குள் இருந்து...
இலங்கை குரங்குகளை கோரும் அமெரிக்கா
இலங்கையில் இருந்து செங் குரங்குகளை பெற சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, அமெரிக்காவும் இலங்கை குரங்குகளை பெற விண்ணப்பித்துள்ளது.எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர்...
துருக்கியில் நிலநடுக்கம்
துருக்கியின் அஃப்சின் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அஃப்சின் பகுதியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் பல நகரங்களில் உணரப்பட்டதாகவும்...
Popular
