செய்திகள்

கடனை மீள செலுத்த இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய பங்களாதேஷ்

இலங்கை தமது கடனை மீள செலுத்துவதற்கான காலத்தை, பங்களாதேஷ் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது.இலங்கைக்கு, பங்களாதேஷ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கியுள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு...

தொழில்நுட்ப கோளாறுக்குள்ளான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் நாட்டை வந்தடைந்தது

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் சுமார் 30 மணி நேரம் தாமதமாக இன்று (17) காலை இலங்கை வந்தடைந்துள்ளது.கடந்த 15ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின்...

வாகன விபத்தில் வெளிநாட்டு பெண் பலி

கம்பளையிலிருந்து ஹெம்மாதகம நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகளும் காயமடைந்துள்ளதாக ஹெம்மாதகம பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் கார் சாரதியும்...

வெளிநாடு செல்லும் மயில்கள்?

சீனாவுக்கு குரங்குகளை மட்டுமல்லாது மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.புத்தாண்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த...

உள்ளூர் முட்டை விலையை குறைக்க தீர்மானம்

உள்ளூர் முட்டை ஒன்றை 50 ரூபாவிற்கும் குறைவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தமது தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று (16) சந்தித்து இந்த தீர்மானத்தை...

புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்

பதுளை - தல்தென பிரதேசத்திலுள்ள புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 4 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.இந்த கைதிகள் இன்று (17) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.சிறு குற்றங்களில் ஈடுபடும்...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் விபத்துக்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற தொடர் விபத்துக்களில் 26 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனங்கள் 32 முதல் 35 கிலோமீற்றர் வரையில்...

இவ்வாண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் 20 ஆம் திகதி

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் 20ஆம் திகதி ஏற்படவுள்ளது.ஆண்டின் முதல் சூரிய கிரகணம், ஏப்ரல் 20ஆம் திகதி காலை 7.04 முதல் மதியம் 12.29 வரை ஏற்பட உள்ளது.முற்பகல்...

எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பான தீர்மானம் இன்று

பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் வழங்குவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை...

ரயில் – பேருந்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு

இன்று (17) முதல் ரயில்கள மற்றும் இ.போ.ச பேருந்துகள் வழமையான சேவைகளை முன்னெடுக்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி இன்று 4,500 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, விசேட புத்தாண்டு போக்குவரத்து சேவை திட்டம்...

Popular

Latest in News