நலன்புரி திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்
நலன்புரிப் பலன்கள் சட்டத்தின் விதிகளின்படி நலன்புரிப் பலன்கள் செலுத்தும் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு...
ரயில் மோதி பல்கலை மாணவன் உயிரிழப்பு
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (17) முற்பகல் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் வைத்து மருதானையிலிருந்து மொரட்டுவ நோக்கி பயணித்த ரயிலில் மோதி அவர்...
தன் உயிரை மாய்த்துக் கொண்ட இராணுவ சிப்பாய்
இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.கிளிநொச்சி 651 காலாட்படை படைப்பிரிவின் சிப்பாய் ஒருவர் இன்று (18) அதிகாலை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காலி பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான...
முன்னாள் சட்டமா அதிபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலான வாக்குமூலத்தைப் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சார சபை மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்மொழியப்பட்ட வரைபடத்திற்கும் கால அட்டவணைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.அதன்படி, மே மாத இறுதிக்குள் புதிய மின்சார...
எம்.பிகளின் நிலைப்பாட்டை பெற அங்கீகாரம்
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்படிக்கையின் முக்கிய கொள்கை நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுளளது.மேலும், அவர்களை சட்டமியற்றும் செயல்முறைக்குள் சேர்க்க நடவடிக்கை எடுப்பதற்கும்...
அம்மன் சிலை விவகாரம் – இந்து அமைப்புகள் நீதிமன்றில் முன்னிலையாக தீர்மானம்
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் உள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற பொலிஸாரினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை இன்றைய தினம் (18) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் நீதிமன்ற சூழலில் பெருமளவான...
ஏப்ரலில் 56,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை
2023 ஏப்ரல் மாதத்தின் இதுவரையான காலப் பகுதியில் 56 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஏப்ரல் மாத முதல் இரு...
காணாமல் போயிருந்த 3 சிறுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர்
வென்னப்புவ பிரதேசத்தில் வீடுகளை விட்டு சென்ற மூன்று சிறார்களும் காலி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுவர்கள் இவ்வாறு காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய...
இந்தியாவில் செய்தி வாசிக்கும் AI தொகுப்பாளினி
இந்தியாவில் ஒரு தேசிய தொலைக்காட்சி முதன்முறையாக முழுநேர செயற்கை நுண்ணறிவு கொண்ட செய்தி அறிவிப்பாளர் ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளது.தற்போது 'சனா' என பெயரிடப்பட்டுள்ள குறித்த தொகுப்பாளினி அல் செய்தி தொகுப்பாளர் ஒரு நாளைக்கு பலமுறை...
Popular
