கடும் வெப்பத்துக்கான காரணம் வெளியானது
இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்திற்கு, சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கமே முக்கிய காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அத்துடன், குறைந்தளவான மேகங்கள் மற்றும் காற்றானது இலங்கையில் வெப்பம்...
60,460 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்த கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, இந்தியாவைச் சேர்ந்த குறித்த நபரின் உடமைகளை சோதனையிட்ட போது, அதிநவீன முறையில் ஹேர் டை...
வாகன விபத்தில் 11 வயது சிறுவன் பலி
ஹெட்டிபொல, மூனமல்தெனிய - கட்டுபொத்த வீதியில் அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கட்டுபொடயிலிருந்து மூனமல்தெனிய நோக்கிச் இலங்கை போக்குவரத்து சபைக்கு...
பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாட்டை தளர்த்த நடவடிக்கை
மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கை சுங்கத்துறையின் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்கினை அடைவதற்கு உதவும் என்றும் அவர்...
பண்ணை அம்மன் சிலை வழக்கு ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் வைக்கப்பட்ட அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி...
விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவு 90% ஆக அதிகரிப்பு
விடைத்தாள் மதிப்பீட்டுக்கு பல்கலைக்கழக ஆசிரியர்களும் கூடிய விரைவில் இணைவார் என தாம் நம்புவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் கூறுகிறார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு...
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களை மையப்படுத்தியது!
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் குடிமக்களை பாதுகாப்பதற்காக பிரபல சட்டத்தரணிகளின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்ட முற்போக்கான மற்றும் மக்களை மையப்படுத்திய சட்டமூலம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அரச தகவல் திணைக்களத்தில்...
அயர்லாந்துடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி
சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 280 ஓட்டங்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸினால் வெற்றிபெற்றுள்ளது.நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து...
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 12 பேர் கைது
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மூன்று டிங்கி படகுகளுடன் 12 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம், மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்பில் கடற்படையினர் கடந்த இரண்டு நாட்கள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே...
4 அரச நிறுவனங்களுக்கு கோப் குழு அழைப்பு
அடுத்த வாரத்தில் கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு 04 அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.காணி சீர்திருத்த ஆணைக்குழு, தொழிற்பயிற்சி அதிகார சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட 04 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக...
Popular
